கொழும்பு துறைமுகத்தில் சீன போர்க்கப்பல்கள்

சீனாவின் 3 போர்க் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை இன்று(26.08) வந்தடைந்துள்ளன. இரு நாட்டுக் கடற்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு பல்வேறு செயற்பாடுகளை…

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்ட இந்தியப் போர்க்கப்பல்

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான INS மும்பை போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இலங்கை விமானப் படையினரால் இயக்கப்படும் டோனியர் கடல் ரோந்து…

ஹெரோயினுடன் இரு பொலிஸார் கைது 

போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் பிலியந்தலை பகுதியில் வைத்து குறித்த இருவரும்…

பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

குடா கங்கையின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு கணிசமானளவு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால் நீர்ப்பாசன…

திவுலப்பிட்டி – நீர்கொழும்பு வீதியில் கோர விபத்து – மூவர் பலி

கம்பஹா, திவுலப்பிட்டி – நீர்கொழும்பு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். திவுலபிட்டிய துனகஹா நகரில் இன்று இந்த விபத்து…

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலில் தீப்பரவல்  

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த சிங்கபூர் சரக்கு கப்பலில் இன்று(11.08) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.  தீயணைப்பு படையினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக துறைமுக…

கட்டுநாயக்கவில் கையடக்க தொலைபேசிகள், மடிக்கணினிகளுடன் மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 36 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 06 மடிக்கணினிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நேற்று நள்ளிரவு…

பம்பலப்பிட்டியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சாரதி

கொழும்பு – பம்பலப்பிட்டியவில் முச்சக்கர வண்டியொன்றிலிந்து நபரொருவரதுசடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் நாரஹேன்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்…

கம்பஹாவில் 12 மணித்தியாலங்கள் நீர்வெட்டு 

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் எதிர்வரும் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.…

சீதுவயில் துப்பாக்கி இயங்கியதில் ஒருவர் பலி

கம்பஹா, சீதுவ – கொட்டுகொட பிரதேசத்தில் இன்று (08.08) அதிகாலை பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி இயங்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சீதுவயிலிருந்து கொட்டுகொட…