கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருபத்தி நான்கு கோடியே மூன்று லட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் ஒருவர்கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க போதைப்பொருள்…
மேல் மாகாணம்
குஷ் ரக போதைப்பொருளுடன் பெண்கள் மூவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் ரக போதைப்பொருளுடன் பெண்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து வந்த விமானத்தில் குறித்த…
இரண்டு மாடிகளைக் கொண்ட வர்த்தக கட்டிடத்தில் பாரிய தீ விபத்து
களுத்துறை – அலுத்கம பகுதியில் இரண்டு மாடிகளைக் கொண்ட வர்த்தக கட்டிடத்தில் பாரிய தீ விபத்து சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம்…
துப்பாக்கி இரவைகள், கூரிய ஆயுதங்கள் அத்துருகிரியவில் மீட்பு
கொழும்பு, அத்துருகிரிய பகுதியில் பொலிஸார் நடாத்திய தேடுதலில் T 56 இரக துப்பாக்கிக்கு பாவிக்கும் 50 இரவைகள் மற்றும் கூரிய ஆயுதங்கள்…
23 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த அமெரிக்க பிரஜையொருவர் 23 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் சுங்க போதைப்பொருள் ஒழிப்பு…
கொட்டாஞ்சேனையில் துப்பாக்கி பிரயோகம்
கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த வாகனமொன்றை இலக்கு வைத்து பொலிஸார் இந்த…
ட்ரோன்களைப் பயன்படுத்தி டெங்கு பரவும் இடங்களை அடையாளம் காணும் திட்டம்
சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மற்றும் மேல் மாகாண சபையினால் மூன்று நாட்கள் செயற்படுத்தப்படவுள்ள விசேட டெங்கு ஒழிப்புத்…
இறப்பர் பாலை ஏற்றிச் சென்ற பவுசர் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு
களுத்துரை – பதுரலிய நோக்கி இறப்பர் பாலை ஏற்றிச் சென்ற பவுசர் ஒன்று, கொடிப்பிலிகந்த சமன் தேவாலயத்திற்கு அருகில் சுமார் 30…
இறப்பர் பாலை ஏற்றிச் சென்ற பவுசர் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு
களுத்துரை – பதுரலிய நோக்கி இறப்பர் பாலை ஏற்றிச் சென்ற பவுசர் ஒன்று, கொடிப்பிலிகந்த சமன் தேவாலயத்திற்கு அருகில் சுமார் 30…
இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 10 பங்களாதேஷ் பிரஜைகள் கைது
ஐரோப்பாவுக்கு தப்பிச் செல்வதற்காக இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 10 பங்களாதேஷ் பிரஜைகள், கட்டுநாயக்க, ஆடியம்பலம பகுதியில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள…