வவுனியாவில் தலை சிதறி இந்தியர் மரணம். – பிந்திய செய்தி

பிந்திய செய்தி வவுனியாவில் மூன்றாம் மாடியிலிருந்து வீழ்ந்து மரணித்த நபர் தொடர்பிலான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்டடித்தின் மேல் பகுதியில் விளம்பர…

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்றவர்கள் கைது

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக பயணிக்க முயற்சி செய்த வவுனியாவை சேர்ந்த 8 நபர்கள் புத்தளம், கருவலகஸ்வெவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 8…

யாழுக்கான 3 புகையிரதங்கள் மீளவும் ஆரம்பம்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் மூன்று புகையிரத சேவைகள் நாளை(17.05) முதல் வழமைக்கு திரும்பவுள்ளதாக இரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிகாலை 5 மணிக்கு…

மாறி மாறி தங்களை காப்பாற்றுவதே ரணில் – ராஜபக்ஷ கூட்டணி

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச பிரதமர் பதவியினை ஏன் ஏற்கவில்லை என்ற காரணத்தையும், பிரதமர் ரணில்…

வடக்கில் வன்முறையை தூண்டவேண்டாம் – அங்கஜன்

பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அலுவலகம் எரிக்கப்பட்டது என வெளியாகும் செய்திகள் தவறானவை என அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். அலுவலகம் எரிக்கப்படவில்லை…

அங்கஜன் MP இன் அலுவலம் தீக்கிரை

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைததுள்ளன.…

மறைந்த டெலோ தலைவருக்கு 36வது நினைவேந்தல்

1986 மே 6ம் திகதி சகோதர இயக்க மோதலில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரத்தினம்…

வவுனியாவில் கைதானவர்கள் தொடர்பில் பொலிஸ் தகவல்

வவுனியா ஓமந்தை பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 16 பேர் ஓமந்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுளளதாக ஓமந்தை பொலிஸார்…

இலங்கையிலிருந்து இந்தியா பயணித்தவர்கள் கைது

இலங்கையிலிருந்து இந்தியா பயணித்த 13 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுளள்னர். யாழ்ப்பாணம் பலாலி கடற்பரப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும்…

வவுனியா மாவட்ட தொற்றுயிலாளர் காலமானார்

வவுனியா மாவட்ட தொற்றுயிலாளர் வைத்திய கலாநிதி செல்வரட்ணம் லவன் வவுனியா வைத்தியசாலையில் சற்று முன்னர் காலமானார். இரு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட…

Exit mobile version