அநுராதபுரத்தில் இருந்து வவுனியா வரையான வடக்கு புகையிரத பாதையானது, அபிவிருத்தி பணிகளுக்காக 6 மாதங்களுக்கு மூடப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.…
வட மாகாணம்
வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்து
வவுனியா – பூனாவை பகுதியில் ஏ9 வீதியில் இன்று (14/01) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். அதிசொகுசு…
கிளிநொச்சியில் பதிவான எரிவாயு வெடிப்பு
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை – முசுரம்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் எரிவாயு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.…
வலை உற்பத்தி விஸ்தரிப்பு தொடர்பான கலந்துரையாடல்
வடகடல் நிறுவனத்தினால் செயற்படுத்தும் வலை உற்பத்தி செயற்பாடுகளை விஸ்தரிப்பது குறித்து கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று (11/01) விசேட…
பரந்தன் இந்நு வித்தியாலயத்திற்கு கணினி திரைகள் கையளிப்பு
நவீன தொழில்நுட்பமும் திறன்களும் நிறைந்த எதிர்கால தலைமுறை பிள்ளைகளுக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் நவீன கருத்தாக்கமான, இலத்திரனியல் கணினி திரைகள்…
யாழில் பதிவான கொள்ளைச் சம்பவம்
யாழ்ப்பாணம் – ஏழாலை பகுதியில் வீடொன்றில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வயதான கணவன், மனைவியிருந்த வீட்டில் நேற்று (06/01) திடீரென புகுந்த…
காஸ் வெடிப்பு அதிகரிக்கிறது
எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. நேற்றைய தினம் இரண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுளளதாக அறிய முடிந்துள்ளது. மன்னார் கோட்டை பகுதியில்,…
வவுனியாவில் துணிகர கொள்ளை
வவுனியா, சாஸ்திரிகூழாங்குளம் கிராமத்தில் நேற்று(05.12) இரவு 11 மணியளவில்கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பரங்கியாறு வீதியிலுள்ள வீடொன்றுள் புகுந்த திருடர் கூட்டம்…
காஸ் அடுப்பு வெடிப்பு தொடர்கிறது
வவுனியா, குருமன்காட்டில் இன்று அதிகாலை எரிவாயு அடுப்பு வெடித்த சம்பம் ஒன்று இடம்பெற்றுளளது. சமையலில் பெண் ஒருவர் ஈடுபட்ட போது அடுப்பு…
வவுனியா விபத்தில் ஒருவர் மரணம்
வவுனியா, தாண்டிக்குளத்தில் சற்று முன்னர் நடைபெற்ற விபத்தில், ரஜீபன் எனும் முச்சக்கர வண்டி சாரதிஸ்தலத்திலேயே காலமானார். கார் ஒன்றும், முச்சக்கர வண்டியும் மோதுண்டு கடும் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இரண்டு வாகனங்களும்கடுமையாக சேதமடைந்துள்ளன. சம்வத்தில் உயிரிழந்தவர் தோணிக்கல், பொது கிணத்தடியை சேர்ந்தவர் எனவும். இலுப்பையடி தரிப்பிடத்தில், முச்சக்கரவண்டி ஓட்டுபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணைகளை செய்து வருவதாக வவுனியா பொலிஸ் நிலையத்தினர்தெரிவித்துள்ளனர்.