மன்னாரில் வீடொன்று முற்றாகத் தீக்கிரை.

மன்னார் சாந்திபுரம் பகுதியில் இன்று (27.01) திங்கள்,காலை குடிசை வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக  வீடு   முற்றாக எரிந்து…

ஓமந்தையில் ரயில் தடம் புரள்வு

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த கடுகதி ரயில் ஓமந்தை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது. இந்த ரயிலின் ஒரு…

33 இந்திய மீனவர்கள் கைது

சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 33 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னாருக்கு வடக்கே உள்ள கடல்…

மன்னார் கடற்கரை பூங்கா வேலைகள் விரைவில்

மன்னார் பிரதான பாலத்திற்கு அருகாமையில் உருவாக இருக்கின்ற அழகிய கடற்கரை பூங்கா அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளுக்கான ஆரம்ப கட்ட வேலை விரைவில்…

மன்னாரில் புகையிரதப் பாதையருகே இளம்பெண்ணின் சடலம்!

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டக்காடு புகையிரத கடவை யின் அருகில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று(20.01)திங்கள் காலை அடையாளம் காணப்பட்டுள்ளது…

மன்னார் சூட்டு சம்பவ சந்தேக நபர்கள் கைது

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த  வியாழன் (16.01) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவச்  சிப்பாய் உட்பட மூன்று…

முல்லைத்தீவில் நட்சத்திர சுற்றுலா விடுதி ஆரம்பம்!

கனேடிய முதலீட்டுடன் 45 கபானா மற்றும் 54 அறைகளை கொண்ட கரையோர நட்சத்திர சுற்றுலா விடுதியாக 110 ஏக்கர் பரப்பில் உருவாகிக்கொண்டிருக்கும்…

யாழில் அமைக்கப்பட்ட காலாச்சார மையத்துக்கு “திருவள்ளுவர் காலாச்சார மையம்” என பெயர்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.இ.சந்தோஷ் ஜா மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி ஆகியோர்…

மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு பொலிஸாரே முழுப் பொறுப்பு -செல்வம் MP

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் நேற்றைய தினம்(16.01) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன்,மேலும் இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் இந்த சம்பவத்திற்கு…

வனவள திணைக்களம் மக்களுக்கு இடையூறு- சத்தியலிங்கம் MP

மாந்தை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று (16.01) மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. வனவள…

Exit mobile version