கிளிநொச்சியில் மர்மான முறையில் உயிரிழந்த சடலங்கள் கண்டெடுப்பு

கிளிநொச்சி A 35 பிரதான வீதியில் உள்ள புளியம்பொக்கணை பகுதியில் அடையாளந்தெரியாத இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. A 35 பிரதான வீதியின்…

மன்னார் கடற்பரப்பில் சடலமாக மீட்கப்பட்ட வயோதிபர்

மன்னார் சௌத் பார் கடற்பரப்பில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடற்படையினருக்கு வழங்கிய தகவலுக்கமைய சடலத்தை மீட்ட கடற்படையினர் சௌத்பார் கடற்கரைக்கு…

மன்னாரில் கையெழுத்து போராட்டம்

போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய…

அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு அரசிடம் கோரி முன்னெடுக்கப்படும் கையழுத்து போராட்டம்

போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நீண்டகாலமாக விசாரணை என்னும் பேரில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு அரசிடம்…

கழிவுப் பொருட்களை அகற்றுவதில் மன்னார் மாவட்ட மக்கள் பெரும் சிரமம்- அருட்தந்தை

மன்னார் மாவட்ட மக்கள் குப்பைகளை அகற்ற வழியின்றி பாரிய சிரமத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுத் தலைவர்,அருட்பணி மார்க்கஸ்…

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர், பதில் தலைவர் நியமனம்

மாவை சேனாதிராஜா அரசியல் குழு தலைவராகவும், பெரும் தலைவராகவும் இருப்பார் என்றும் இடைக்கால பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் செயற்படுவார் எனவும் இலங்கை…

மாணவர்களிடம் இருந்து பணம் அறவிடும் நடவடிக்கை கட்டுப்படுத்தப்பட வேண்டும் – ஸ்டாலின்

வடமாகாணத்தில் பரீட்சை உள்ளிட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக மாணவர்களிடம் இருந்து பணம் அறவிடும் நடவடிக்கை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மாகாண ஆளுநரிடம்…

காய்ச்சலால் பீடிக்கப்பட்டு யாழில் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் தொடர் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று (26.12) அவர்…

அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு

ஊடகவியலாளர்களுக்கு கிளிநொச்சி மாவட்ட அபவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அனுமதி இல்லையென யாழ்ப்பணம் – கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு…

மன்னாரில் சுனாமி பேரலை நினைவேந்தல்

2004 ஆம் ஆண்டு உலகில் பாரிய சேதங்களை ஏற்படுத்திய சுனாமி பேரலை அனர்த்தத்தின் 20 ஆம் வருட நினைவேந்தல் மன்னார் மாவட்டச்…

Exit mobile version