17 இந்திய மீனவர்கள் கைது

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 17 இந்திய மீனவர்கள் இன்று (24.12)அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்ட 17…

முதலை கடித்து பெண்ணொருவர் பலி

வவுனியா உளுக்குளம், பாவற்குளம் பகுதியில் முதலை கடித்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (21) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…

கடுகன்னாவ பஸ் விபத்து – ஐவர் வைத்தியசாலையில்

கொழும்பு – கண்டி வீதியின் கடுகண்ணாவ டாசன் டவர் பகுதியில் பஸ் ஒன்று மரமொன்றில் மோதி இன்று (21.12) விபத்துக்குள்ளானாதில் ஐவர்…

பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான விசேட திட்டங்களை உருவாக்குங்கள் – சத்தியலிங்கம்

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தால் பாதிக்கப்பட்டு விசேட தேவைக்குட்பட்டவர்களான, பெண் தலைமைத்துவ குடும்பங்களானவர்களுக்கான பொருளாதாரத்தை மேம்படுத்தும் விசேட திட்டங்களை உருவாக்கி எதிர்வரும் ஆண்டுக்கான…

வெளிமாவட்டக்காரார்களுக்கு கடைகள் வழங்கப்படுகிறது -வியாபாரிகள் போராட்டம்

பல வருடங்களாக நடைபாதைகளில் வியாபாரம் செய்து வந்த நிலையில் பண்டிகை காலங்களில் தமது கடைகள் அப்புறப்படுதப்பட்ட வெளிமாவட்டக்காரர்களுக்கு கடைகளை வழங்குவதாக மன்னார்…

குலசிங்கம் திலீபன் பிணையில் விடுவிப்பு

முன்னால் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான குலசிங்கம் திலீபன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று…

முன்னாள் எம்.பி குலசிங்கம் திலீபன் கைது

வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் இன்று (20.12) காலை வவுனியா மாவட்ட நிதி மோசடி குற்றப்பிரிவினரால் கைது…

இலங்கைக்கு புகலிடம் கோரி வருகைத்தந்த அகதிகள்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் 102 பேருடன் கரையொதுங்கிய, மியன்மார் அகதிகள், இலங்கைக்கு புகலிடம் கோரி வருகைத் தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படகு…

பெருமளவான நபர்களை ஏற்றிச் சென்ற படகு – ஆய்வு செய்வதற்காக அனுப்பட்ட கடற்படை படகுகள்

இலங்கை கடற்பரப்பில் பெருமளவான நபர்களை ஏற்றிச் சென்ற படகு ஒன்றை இலங்கை கடற்படையினர் இன்று (19.12) கண்டுபிடித்துள்ளனர். முல்லைத்தீவு கடற்பரப்பிலேயே படகு…

கோலாகலமாக இடம்பெற்ற வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழா

வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில்,மாகாண பண்பாட்டுப் பெருவிழாவும்,கண்காட்சி நிகழ்வும் இன்றைய தினம் (17.12) காலை…

Exit mobile version