‘யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா – 2024’ யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இன்று(09.08) காலை ஆரம்பமாகியுள்ளது. வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்…
வட மாகாணம்
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா ஆரம்பம்
வரலாற்று புகழ்பெற்ற யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று (09.08) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதன்போது பெருந்திரளான…
யாழ்ப்பாணத்தில் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் – மூவர் கைது
யாழ்ப்பாணத்தில் உள்ள வீடுகள்மீது தாக்குதல் மேற்கொண்டு தீக்கிரையாக்கிய சம்பவங்கள் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 21…
மன்னார் பெண்ணின் மரணத்திற்கு உரிய நடவடிக்கை – சுகாதர அமைச்சர்
மன்னார் வைத்தியசாலையில் மரியதாசன் சிந்துஜா எனும் 27 வயதான பெண் உரிய சிகிச்சையளிக்கப்படாமல் மரணித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில், சம்பந்தபட்டவர்கள்மீது…
வட மாகாண வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சை பிரிவு-ஆளுநர் பணிப்புரை.
வடக்கு மாகாண சுகாதாரத்துறை தொடர்பான விசேட கலந்துரையாடல் வட மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (08.08) நடைபெற்றது. ஆளுநர்…
வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த வழக்கில் வைத்தியர் அர்ச்சுனாவுக்கு பிணை
மன்னார் பொது வைத்தியசாலைக்குள் அத்துமீறி புகுந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த வைத்தியர் அர்ச்சுனா ராமநாதனுக்கு மன்னார் மாவட்ட நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.…
வவுனியா ஊடக அமைய தலைவர் இராஜினாமா
ஊடகவியலாளர்களுக்கு நீதி இல்லாத நாட்டில் ஜனாதிபதியின் சந்திப்பு வீணானது என்பதுடன் வவுனியா ஊடக அமைய கடித தலைப்பில் பல கடிதங்கள் வழங்கப்பட்டமையையும்…
இந்திய மீனவர்கள் 22 பேர் கைது
மன்னார் தீவை அண்மித்த கடற்பரப்பில் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கடற்படை பேச்சாளர்…
வவுனியாவில் ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்பு
வவுனியா – நெளுக்குளம் பாலாமைக்கல் பகுதியில் ஆசிரியர் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமைய அவர் இன்று காலை…
வைத்தியர் அர்ச்சுனாவுக்கு பிணை வழங்க மறுப்பு
மன்னார் பொது வைத்தியசாலைக்குள் அத்துமீறி புகுந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த வைத்தியர் அர்ச்சுனா ராமநாதனுக்கு பிணை வழங்குவதற்கு மன்னார் மாவட்ட நீதவான்…