பிறந்து 45 நாட்களான சிசு தலையில் தாக்கப்பட்டமையினால் உயிரிழப்பு 

யாழ்ப்பாணம், அளவெட்டி பகுதியில் பிறந்து 45 நாட்களான சிசுவொன்று, தலையில் தாக்கப்பட்டமையின் காரணமாக உயிரிழந்துள்ளதாக  தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  சசிரூபன் நிக்ஷன் எனும்…

சட்டவிரோத மீன்படியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது

சட்டவிரோத மீன்படியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் கோவிலான் கலங்கரை விளக்க கடற்பரப்பில்…

யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் வாகன விபத்து

யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. சாவகச்சேரியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பஸ், ஹயஸ் வாகனம்,…

வரலாற்றில் பாரிய குடிநீர் திட்டம்: ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த ஆளுநர் 

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி  அனுசரணையில், யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர் வழங்கல் வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மானிக்கப்பட்ட…

மன்னார் கற்றாலை திட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு  

மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தின் நிர்மாணிப்பணிகளை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல்…

மன்னாரில் மாபெரும் இரத்த தான முகாம்

மன்னார் மறை மாவட்டத்தில் பல்வேறு மனிதநேயப் பணிகளை ஆற்றிவரும் கறிற்றாஸ்-வாழ்வுதயம் வருடாந்தம் நடத்தி வரும் இரத்த தான முகாமானது நாளை(01/08) காலை…

மன்னாரில் பயண வரலாற்று அருங்காட்சியகம்

வரலாற்று நிகழ்வுகளை இலகுவாக அறிந்து கொள்ளும் வகையில் ‘எமது காலம்’ எனும் கருப்பொருளில் ‘பயண வரலாற்று’ அருங்காட்சியகம் மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், எதிர்கால தலைமுறையினரும்…

மலையக எழுச்சி பயணத்தின் ஓராண்டு நினைவேந்தல்

மாண்புமிகு மலையக எழுச்சி பயணத்தின் ஓராண்டு நினைவேந்தல் நிகழ்வு கடந்த 28 ஆம் திகதி காலை தலைமன்னாரில் இடம் பெற்றது. மலையக…

டெங்கு வளர்ப்பு அபிவிருத்தியா? – மன்னாரில் மக்கள் போராட்டம் 

மன்னார், பேசாலை பகுதியில் காற்றாலை அமைப்பதனை எதிர்க்கும் முகமாக ஆலயங்களுக்கு சொந்தமான மற்றும் பொதுமக்களின் காணிகளை அளப்பதற்கு கடந்த 25ம் திகதி…

கிளிநொச்சியில் விசேட மீளாய்வு கூட்டம்

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் விசேட மீளாய்வு கூட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் கடந்த 26ம் திகதி…

Exit mobile version