வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினுடைய விக்கிர உடைப்புக்கும், பௌத்த சங்கத்திற்கும் நேரடி தொடர்பு!

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினுடைய விக்கிர உடைப்புக்கும் இந்து பௌத்த சங்கத்திற்கும் நேரடி சம்மந்தம் இருப்பதாக நாம் குற்றம் சாட்டுகின்றோம் என தமிழ்…

நாட்டில் சர்வாதிகார ஆட்சியே நடைபெற்று வருகிறது – பேராயர்!

நாட்டின் தேசிய சொத்துக்களை விற்று, அதன் ஊடாக பணம்பெற்று, உணவு உண்ண வேண்டும் என்பதை ஊக்குவிக்க கூடாது என பேராயர் மெல்கம்…

மன்னாரில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

மன்னார் – பள்ளமடு பகுதியில் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான 86 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் மன்னார் பொலிஸாரால்…

சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு விஜயம்!

சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் திரு.அனுபா பஸ்குவால்நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்டார். இதன்போது மாவட்ட பதில் அரசாங்க…

நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்தில் 8 பேர் வைத்தியசாலையில்!

நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 8 பேர் வைத்தியசாலையில், அனுதிக்கப்பட்டுள்ளதுடன், இளைஞர் ஒருவர் இரு கால்களையும் இழந்துள்ளார். இதன்படி திருகோணமலை…

யாழ் முச்சக்கரவண்டிகளுக்கும் மீட்டர் கருவி!

யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் பயணிகள் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் கருவி பொருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒகஸ்ட் மாதம்…

கிளிநொச்சியில் தனியார் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்!

தனியார் கல்வி நிலையங்களுக்கான நேர முகாமைத்துவம் தொடர்பில் விரிவான கலந்துரையாடல் நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றிருந்தது. இந்த கலந்துரையாடல் நேற்று (30.06) வெள்ளிக்கிழமை…

உயர் ரக மிளாகாய் செய்கை தொடர்பான வயல்விழா!

வவுனியாவில் உயர் ரக மிளாகாய் செய்கை தொடர்பான வயல்விழா நிகழ்வு நேற்று (30.06) இடம்பெற்றுள்ளது. சமளங்குளம் விவசாய போதனாசிரியர் பிரிவின் கீழ்…

வவுனியாவில் ‘அஸ்வெசும’ திட்டத்தினால் பாதிகப்பட்டவர்களின் ஆட்சேபனைகள் பதிவு!

வவுனியா பிரதேச செயலகத்தில் ‘அஸ்வெசும’ திட்டத்தினால் பாதிகப்பட்ட பயனாளிகள் மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் பதிவுகள் இன்று (30.06) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பொருளாதார…

கிளிநொச்சி மாவட்ட உற்பத்தி கூட்டுறவுச் திட்டங்கள் தொடர்பில் ஆய்வு!

கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு திணைக்கள அதிகாரிகள், கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள் மற்றும் பொது முகாமையாளர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடலொன்று இன்று (30.06)…

Exit mobile version