முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள அ.உமாமகேஸ்வரனுக்கு ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் குழுவின் உறுப்பினரும், ஐ.தே.கவின் இரத்தினபுரி…
வட மாகாணம்
தனியார் மருத்துவ நிலையத்தில் நாய்க்கு குருதி பரிசோதனை – வவுனியாவில் சம்பவம்!
வவுனியாவிலல் தனியார் மருத்துவ பரிசோதனை நிலையம் ஒன்றில் நாய்க்கு குருதி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதற்கு குறித்த தனியார் மருத்துவ பரிசோதனை…
விகாரைகளின் கீழ் பகுதி மனிதப் புதைக்குழிகளாக இருக்கலாம் – துரைராசா ரவிகரன்
முல்லைத்தீவு மாவட்டத்தில், சில இராணுவ முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள, பாரிய விகாரைகளின் கீழ் பகுதிகள் மனிதப் புதைகுழிகளாக இருக்கலாமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்…
வகுப்பாசிரியரால் தாக்கப்பட்ட மாணவி வைத்தியசாலையில் அனுமதி!
யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மூன்றாம் தர மாணவி ஒருவர் வகுப்பு ஆசிரியரால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. தாக்குதலால்…
வன்னி இராணுவ தலைமையகத்திற்கு முன்பாக தீக்குளிக்க முயன்ற பெண்!
வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள வன்னி இராணுவ தலைமை அலுவலகத்திற்கு முன்பாக இரண்டு பிள்ளைகளின் தாயார் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை…
வவுனியாவில் விருந்தினர் விடுதி முற்றுகை – இளம் யுவதி உட்பட நால்வர் கைது!
வவுனியா ஏ9 வீதி மூன்று முறிப்பு பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் நேற்று (04.07) மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 20…
வவுனியாவில் கோர விபத்தில் சிக்கி இளைஞன் பலி!
வவுனியா ஏ9 வீதி அரசாங்க விதை உற்பத்தி பண்ணைக்கு அண்மித்த பகுதியில் இன்று (05.07) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்…
யாழில் அதிகரிக்கும் டெங்கு!
யாழ்ப்பாணத்தில் 1,491 டெங்கு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில்…
வவுனியா ஊடக அமையத்திற்கும் அமெரிக்க நிறுவனத்திற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து!
வவுனியா ஊடக அமையத்திற்கும் அமெரிக்க நிறுவனத்திற்கும் (USAID) இடையில் வலுவூட்டல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைசாத்திடப்பட்டுள்ளது. வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெருவில்…
வவுனியாவுக்கு சீனி தொழிற்சாலை வேண்டாமெனில் திருப்பி அனுப்புவோம் – செல்வம் MP
சீனித் தொழிற்சாலை தொடர்பில் யாரும் குத்தி முறிய வேண்டாம். வவுனியா மக்கள் வேண்டாம் என்றால் திருப்பி அனுப்புவோம் என தமிழீழ விடுதலை…