மன்னாரில் யானை மிதித்து பெண் பலி

மன்னார் மடு பொலிஸ் பிரிவில் கடந்த 12ம் திகதி பெண்னொருவர் யானை மிதித்து உயிரிழந்துள்ளார். குறித்த பெண் வீட்டின் வளவிற்குள் யானை…

காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்கான வெளிநாட்டு பிரஜை உயிரிழப்பு

அம்பாறை-பொத்துவில் சங்கமன்கந்த பகுதியில் காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்கான வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.…

கிளிநொச்சியில் பரசூட், இயந்திரமுறை நெல் நாற்று நடுகைப் பயிற்சி!

கிளிநொச்சியில் இயந்திரம் மூலம் நாற்று நடுகை பயிற்சி செயன்முறை பரந்தன் பன்னங்கண்டி பகுதியில் இன்று(14.03) நடைபெற்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் கிளிநொச்சி…

பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயற்சித்த தந்தை!

தனது இரண்டு பிள்ளைகளை வெட்டிக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ள தந்தையொருவர் தொடர்பான தகவல் அம்பாறையில் பதிவாகியுள்ளது. அம்பாறையில் 63 வயதுடைய தந்தையொருவர்…

வட்டுக்கோட்டைல் இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதான ஐவருக்கு தடுப்புக்காவல்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வாள்வெட்டில் இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதான ஐவரை பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.…

தலைமன்னாரில் மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

தலைமன்னாரில் மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். படகில் பயணித்துக்கொண்டிருந்த போது, உடல் நலக்குறைவால் குறித்த மீனவர் கடலில் வீழ்ந்துள்ளார். இதனையடுத்து,…

மட்டக்குளி பகுதியில் துப்பாக்கிசூட்டு சம்பவத்தை தொடர்ந்து பதற்றம்!

மட்டக்குளி, அலிவத்தை பகுதியில் நேற்று (13.03) மாலை பதிவான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியிலுள்ள பல வீடுகள் மீது மக்கள்…

ஹோட்டல் அறையில் இருவரின் சடலங்கள் மீட்பு!

பொத்துவில் – அறுகம்பே பகுதியிலுள்ள ஹோட்டல் அறை ஒன்றிலிருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இருவரும் தங்கியிருந்த…

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான அலுவலக முகாமைத்துவ போட்டி!

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான அலுவலக முகாமைத்துவ போட்டிக்கான சான்றிதழ்களும் மற்றும் பரிசில்களும் வழங்கும் நிகழ்வானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த…

வவுனியா பாடசாலையொன்றில் யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட மோட்டார் குண்டுகள் கண்டுபிடிப்பு

வவுனியா, மடுகந்த தேசிய பாடசாலை மைதானத்தில் ஏழு மோட்டார் குண்டுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர். தெரிவித்துள்ளனர்.பாடசாலை வளாகத்தை சுத்தம் செய்யும்…