நடை மேடையில் மோதிய ரயிலின் சாரதி பணியிடை நீக்கம்

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் மேடையில் ரயில் மோதி விபத்திற்குள்ளான சம்பவத்துடன் தொடர்புடைய ரயில் சாரதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிலாபம்…

யாழில் தாய், மகளை வாளால் வெட்டிய நபர் தற்கொலை

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தாய் மற்றும் மகள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு, நபரொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த…

நடைமேடையில் மோதிய ரயில்..! 

கோட்டை ரயில் நிலையத்தில் ரயிலொன்று நடைமேடையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.  சிலாபம் நோக்கிச் செல்லவிருந்த ரயிலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.  குறித்த ரயில், கோட்டை ரயில்…

யாழ்ப்பாண வைத்தியசாலையில் பதிவாகிய கொரோனா மரணம்..!

யாழ்ப்பாண வைத்தியசாலையில் பதிவாகிய கொரோனா மரணம்..!யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் கொரோனா தொற்றினால்  உயிரிழந்துள்ளார்.   யாழ்ப்பாணத்தை சேர்ந்த  62…

யாழ்ப்பாணத்தில் சர்வதேச மைதானங்களை அமைக்கும் திட்டம் 

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் சர்வதேச தரத்திலான மைதானங்களை அமைப்பதற்கான ஏது நிலைகள் குறித்து யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில்…

மக்கள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி படையெடுக்கும் முதலைகள்

மட்டக்களப்பில் மக்கள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி முதலைகள் வருகை தருவதால் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட…

கஜீமாவத்தையில் தீக்கிரையான வீடுகளுக்கு பதிலாக 294 புதிய வீடுகள் 

கல்வி, காணி, வீடு, வியாபார உரிமைகளை உறுதிப்படுத்தி.மக்களை பொருளாதாரத்தில் வலுவான பங்குதாரர்களாக மாற்றிக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.…

முல்லைத்தீவில் வாகன விபத்து – பலியான இளைஞன்

முல்லைத்தீவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார் முள்ளியவளை நெடுங்கேணி வீதியில் நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கணுக்கேணி பகுதியில்,…

நூறு ரூபாவிற்கு அரிசியை கோரி போராட்டம் 

நாட்டின் நலிவுற்றிருக்கும்  பொருளாதாரநிலை காரணமாகப் பட்டினியை எதிர்நோக்கியிருக்கும் குறைந்தளவு வருமானம் ஈட்டும் மக்களின் நிலையைக் கருத்திற் கொண்டு அரிசியின் விலையை உடனடியாகக்…

கடலட்டை உற்பத்தியில் ஈடுபட்ட 08 பேர் கைது

கிளிநொச்சி நாகர் கோவில் கடல் மற்றும் கடற்கரை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கிளிநொச்சியில் சட்டவிரோத கடலட்டை உற்பத்தியில் ஈடுபட்ட…

Exit mobile version