யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில், போதைப்பொருளுடன் மூவர் பொலிஸாரால் நேற்று(23) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுள் இரண்டு கடற்படையினரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். …
மாகாண செய்திகள்
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை..!
ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (25) விசேட விடுமுறையளிக்கப்படுள்ளது. ஹட்டன் மாணிக்க பிள்ளையார் ஆலயத்தின் மஹா…
வவுனியாவில் மகளை துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய தந்தை கைது
வவுனியா, தோணிக்கல் பகுதியில் மகளை துஸ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டமை தொடர்பில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் குறித்த சிறுமி நேற்றைய தினம்…
தேர்தல் விஞ்ஞாபனத்தை பொறுத்தே நிலைப்பாடு தீர்மானிக்கப்படும் – மனோ
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் கொழும்பு பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனை, வடக்கு கிழக்கின் மக்கள் மனு சிவில் சமூக பிரதிநிதிகள் குழு சந்தித்து…
யாழில் வாகன விபத்து -போக்குவரத்து பாதிப்பு
யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் டிப்பர் வண்டி ஒன்றும் எரிபொருள் தாங்கியும் விபத்துக்குள்ளாகி தடம்புரண்டதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து இன்று…
மாணவர்களுக்கான விசேட கற்றல் உபகரண விற்பனை நிலையம்…
மன்னார் மாவட்ட அபிவிருத்திச் சபையின் புலம்பெயர்ந்த உறவுகளின் நிதி அனுசரணையில் மன்னார் மாவட்ட கைத்தொழிலாளர்கள் சங்கத்தின் உள்ளூர் உணவு உற்பத்திகளின் விற்பனை…
32 இந்திய மீனவர்கள் கைது…
இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்படியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 32 பேர் மன்னார் மற்றும் நெடுந்தீவுக்கு அண்மையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.…
மன்னாரில் மனித உரிமை நிலையம்…
மன்னாரில் மனித உரிமை சிகிச்சை நிலையம் “ரைட் டு லைப்” நிறுவனத்தினால் மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள இலங்கை செஞ்சிலுவை…
யாழில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் – இளவாலை சேந்தாங்குளம் கடற்பகுதியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர். சேந்தாங்குளம் கடற்கரைக்கு இன்றைய தினம் மூவர் நீராட சென்ற…
பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம்
மக்கள் போராட்ட இயக்கம் முன்னெடுத்த எதிர்ப்பு போராட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். கோட்டை ரயில் நிலையம்…