கொழும்பிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் சீன உதவியின் கீழ் 2000 வீடுகளை அமைப்பதற்கான திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு…
மாகாண செய்திகள்
சமூக விஞ்ஞானப் போட்டியில் தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவிகளுக்கு கெளரவிப்பு!
சமூக விஞ்ஞானப் போட்டியில் கிழக்கு மாகாண மட்டத்தில் வெற்றியீட்டி தேசிய மட்டப் போட்டியில் கலந்து கொண்டு நான்காம் மற்றும் ஏழாம் இடங்களைப்…
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு கடூழிய சிறை!
பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவருக்கு 12 வருட கடுங்காவல் தண்டனை விதித்து நுவரெலியா மேல் நீதிமன்றம்…
கையகப்படுத்திய காணிகளை விடுவிக்க கோரி ஜனாதிபதிக்கு பல ஆயிரம் கடிதங்கள் அனுப்பி வைப்பு…
வட மாகாணத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் காணிகளை விடுவிக்க கோரி ஜனாதிபதியின் காரியாலயத்திற்கு ஐயாயிரம் தபால் கடிதங்கள் அனுப்பி வைக்கும் நிகழ்வு இன்று…
கனடா தமிழர் பேரவையின் பங்களிப்பில், தெஹியோவிற்ற தமிழ் மகா வித்தியாலயத்திற்கு விஞ்ஞான ஆய்வுகூடம்…
தெஹியோவிற்ற தமிழ் மகா வித்தியாலய விஞ்ஞான ஆய்வுகூடம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனின் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. மனோ…
பருவ கால ஆரம்பத்தை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக புறா மலை திறந்து வைப்பு!
இவ்வருடத்திற்கான பருவ கால ஆரம்பத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகைக்காக நேற்று (03.03) புறா மலை (Pigeon Island) கிழக்கு மாகாண…
ஹங்வெல்ல துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி..!
ஹங்வெல்ல, நிரிபொல பிரதேசத்தில் இன்று(04) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வாகனம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் மீது, மோட்டார்…
நூறு மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் மூவர் கைது
கொழும்பில் 100 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே அவர்கள்…
மேல் மாகாண தவணை பரீட்சைகள் இடைநிறுத்தம்..!
மேல் மாகாணத்தில் அரச பாடசாலைகளின் தவணை பரீட்சைகளை இடைநிறுத்துவதற்கு மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் நடைபெறவிருந்த கணிதம் மற்றும்…
மட்டக்களப்பில் சர்வதேச மகளிர் தின முன்னாயத்த கலந்துரையாடல்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வை சிறப்பாக நடாத்துவதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன்…