நுவரெலியாவில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரொருவர் சடலமாக மீட்பு..!

நுவரெலியா கிரகரி வாவியிலிருந்து இன்று சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த வாவியில் படகு சவாரியில் ஈடுபடுவோர் வழங்கிய தகவலுக்கமைய சம்பவ இடத்துக்கு பொலிஸார்…

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 74 வயது மூதாட்டி!

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த 74 வயது மூதாட்டியின் பிரேதப் பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்துள்ளது. காலி கரந்தெனிய பிரதேசத்தில்…

வாழைச்சேனையில் காணி அனுமதிப்பத்திரம் வழங்கிவைப்பு!

மட்டக்களப்பு – வாழைச்சேனை (கோறளைப்பற்று மத்தி) தியாவட்டவான் கிராம உத்தியோகத்தர் பிரிவில் காணியுறுதி அற்றோருக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு பிரதேச…

மட்டக்களப்பில் காணிப்பயன்பாட்டுத் திட்டமிடல் பிரிவின் கலந்துரையாடல்!

மட்டக்களப்பு மாவட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் குழுவின் 2024ஆம் ஆண்டு முதலாம் காலாண்டுக்கான கலந்துரையாடல் இன்று (26.01) மாவட்ட செயலக மாநாட்டு…

மலையகத்தில் பொங்கல் விழா கொண்டாடுவதற்கு இவ்வளவு செலவா?

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சுக்களால் ஹட்டன் டன்பார்…

மட்டு நகர் உணவகங்களில் திடீர் பரிசோதனை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பின் தரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளை இரவிலும் பரிசோதிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்க…

வெளிநாட்டு பிரஜை மர்மமான முறையில் மரணம்!

கொம்பனித்தெரு சேர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை அடுக்குமாடி குடியிருப்பின் ஐந்தாவது மாடியில் நடைபாதையுடன் கூடிய பூங்கா ஒன்றில் வெளிநாட்டு பிரஜை ஒருவர்…

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் வாகன விபத்து – இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு..!

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இன்று…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண மோசடி!

வெளிநாட்டு தொழில்வாய்ப்பினை பெற்றுத் தருவதாகக் கூறி 83 இலட்சத்துக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் கந்தானை பிரதேசத்தில் வைத்து…

யாழில் பஸ் விபத்து – ஐவர் காயம்!

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை – குறிகட்டுவான் வீதியில் இன்று(23.01) காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான…