வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட சிலருக்கு விளக்கமறியல்

வவுனியா வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…

ஜா-எல பகுதியில் துப்பாக்கி சூடு!

ஜா-எல, தண்டுகம என்ற இடத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவதில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அவர்…

தேயிலை தோட்டத்தில் 17 வயது சிறுமி ஒருவர் சடலமாக மீட்பு!

அல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலாவ வீதி, நாணயக்கார மாவத்தை பகுதியில் உள்ள தேயிலை தோட்டமொன்றில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் ஒன்று…

கரையோர ரயில் மார்க்கத்திலான ரயில் சேவைகள் தாமதம்

அறிவிப்பகரையோர ரயில் பராமரிப்புப் பணிகள் காரணமாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து வெள்ளவத்தை ரயில் நிலையம் வரையான பகுதியில் ஒரு ரயில்…

கழிவ கற்றல் செயற்பாட்டிற்கு தீர்வு

பல்வேறு நடைமுறை ரீதியான சவால்களை எதிர்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை உரிய முறையில் பாதுகாத்து பராமரித்து உச்சபட்சமான நன்மைகளை…

வெள்ளவத்தை பகுதியில் தோன்றிய பாரிய பள்ளம்!

காலி வீதி வெள்ளவத்தை டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தைக்கு அருகாமையில் உள்ள சந்தியில் காலி நோக்கி செல்லும் பாதையின் ஒரு பகுதியில் பாரிய…

சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு வர்த்தக கண்காட்சி!

சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு வர்த்தக கண்காட்சியொன்று கல்லடி பழைய பாலத்தில் முன்னெடுக்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடக…

மட்டக்களப்பில் வலம்புரி சங்குடன் இருவர் கைது

மட்டக்களப்பு – கல்குடா பகுதியில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்கு ஒன்றுடன் பௌத்த தேரர் ஒருவர்…

சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் கவனயீர்ப்பு பேரணி!

சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு “பெண்களை வாழ்த்துவோம்” எனும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு பேரணியும் வர்த்தக கண்காட்சியும் நேற்று (06.03) முன்னெடுக்கப்பட்டதாக அரசாங்க…

கிளிநொச்சியில் வெள்ளை ஈ சம்பந்தமான விழிப்புணர்வு முன்னெடுப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளை ஈ நோய்த்தாக்கம் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்வு நேற்றுமுன்தினம்(05.03) அம்பாள்குளம் பகுதியில் நடைபெற்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் கிளிநொச்சி…

Exit mobile version