சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்கள்..!

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 18 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் நேற்றைய தினம் இலங்கை…

மன்னார் தாழ்வுபாடு பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் பொலிஸார்,குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து நேற்று (16.01) மேற்கொண்ட சுற்றிவளைப்பின்…

புதிய மாற்றுதிறனாளிகளை தொழில் பயிற்சி நிலையங்களுக்கு அனுமதித்தல் நிகழ்வு!

திருகோணமலை மாவட்டத்தில் 2023 நடைபெற்ற தொழில் பயிற்சி நிலையங்களுக்கான நேர்முக பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட மூதூர் மற்றும் கிண்ணியா பகுதிகளிலுள்ள செவிபுலன்…

கிளிநொச்சியில் சிறப்புற நடைபெற்ற வடமாகாண பொங்கல் விழா!

வடமாகாண பொங்கல் விழா கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பல்லவராயன் கட்டு பகுதியில் நேற்று(16.01) நடைபெற்றுள்ளதாக அரசாங்க…

யாழில் 34 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம், புங்குடுதீவு, இருப்பிட்டி கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​ மறைத்து வைக்கப்பட்டிருந்த 13 மில்லியன் பெறுமதியான 34…

சுயதொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்தும் நோக்கில் விடேச கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில் கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட…

அத்துமீறிய விவசாய நடவடிக்கையில் ஈடுபடுபவர் தொடர்பில் அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு!

மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் மேய்ச்சல் தரையில் அத்துமீறிய விவசாய நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்…

போதை பொருள் வைத்திருந்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

மிஹி ஜய செவன பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு வடக்கு பிரிவு…

சட்டவிரோத போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோத போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று 14/01 ஞாயிற்றுக்கிழமை மாலை…

பெண்களுக்கான அதிர்ச்சி தகவல்..!

கண்டி தேசிய வைத்தியசாலையில் இளம் பெண் வைத்தியர்களை ஆபாசமாக படம்பிடித்த குற்றச்சாட்டில் சுகாதார உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர்…