மருந்து ஒவ்வாமையினால் பதிவாகும் உயிரிழப்புகள்..!

மருந்து ஒவ்வாமை காரணமாக யாழ்; பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளதாக மருத்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…

மன்னார் மாவட்ட புதிய அரச அதிபராக கனகேஸ்வரன் கடமையேற்பு.

மன்னார் மாவட்டத்தின் புதிய அரச அதிபராக க. கனகேஸ்வரன் கடமையைப் பொறுப்பேற்றுள்ளார். வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றி வந்த…

யாழ் போதனா வைத்தியசாலை செயற்பாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்..!

யாழ். போதனா வைத்தியசாலையின் சேவைகள் மற்றும் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுக்கும் வகையிலான கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்…

போதைப்பொருள் கடத்தல்காரர்களின் 3 கோடி பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல்!

பெமுல்ல பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர் என சந்தேகிக்கப்படும் நபருக்கு சொந்தமான மூன்று கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கம்பஹா…

ஆசிரியர் ஒருவரால் மாணவிகள் மூவர் துஷ்பிரயோகம்..!

நுவரெலியா மாவட்டத்தின் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவிகள் மூவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தரம் 9…

அதிபர் நியமனங்கள் உரிய சுற்று நிரூபங்களின் அடிப்படையில் அமையும்!

அதிபர் நியமனங்களில் தவறுகள் அல்லது முறைகேடுகள் நடைபெற்றிருக்குமாயின் அதுதொடர்பாக ஆராய்ந்து, அவை நிவர்த்திக்கப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அரச…

மன்னார் தீவை விரைவில் அழிக்கத் திட்டம் – பொது அமைப்புக்களின் தலைவர் குற்றச்சாட்டு!

ஐம்பது ஆண்டுகளில் நலிவுறும் தீவுகளில் மன்னாரும் ஒன்று என யுனஸ்கோ நிறுவனம் முன்னெச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில் மன்னார் தீவில் காற்றாலை அமைப்பதும்…

யாழில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு..!

யாழ்.மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளன. பாடசாலைகள், வைத்தியசாலைகள், பல்கலைக்கழகம், பல்கலைக்கழக விடுதிகளில் டெங்கு ஒழிப்பு…

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு..!

மலையக மார்க்கத்திலான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஹட்டன் மற்றும் கொட்டகலை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.…

போலி விசாக்கள், அனுசரணை கடிதங்கள் தயாரித்த நிறுவனம் கண்டுபிடிப்பு!

பன்னல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நிலக்கீழ் அலுவலகம் நடத்தி வந்த இருவரை கைது செய்துள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படை தலைமையகத்தின் விசேட…

Exit mobile version