கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா களவிஜயம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட பாதிப்புக்களை ஆராயும் நோக்குடன் கடற்றொழில் அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான டக்ளஸ்…

பதுளை ஹாலிஎல பகுதியில் மண்சரிவு..!

பதுளை ஹாலிஎல ஸ்பிரின்வெளிவத்த பிரதேசத்தில் இன்று பிற்பகல் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள வீடுகளின் வரிசையின் கீழ் கரையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக…

சிவனொளிபாதமலை யாத்திரை ஆரம்பம்..!

சிவனொளிபாதமலை யாத்திரை ஆரம்பமாகவுள்ள நிலையில், யாத்திரைக்கான காலப்பகுதியில் கடைப்பிடிக்க வேண்டியவை தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 26ம் திகதி முதல்…

ஹப்புத்தளை பெரகல பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல்!

ஹப்புத்தளை பெரகல சந்தியில் 18 பேர் கொண்ட இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் பெண் ஒருவர் உட்பட ஐவர் பலத்த…

வட மாகாணத்தின் பல பாடசாலைகளுக்கு விடுமுறை..!

சீரற்ற வானிலை காரணமாக வட மாகாணத்தில் 16 பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. கிளிநொச்சியில் 8 பாடசாலைகளும் வவுனியாவில் ஒரு பாடசாலையும் முல்லைத்தீவில்…

தென் மாகாணத்தின் பல பாடசாலைகளில் மின் துண்டிப்பு..!

தென் மாகாணத்தின் பல பாடசாலைகளில் மின் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். ஊடகங்களுக்கு…

சமுர்த்தி வங்கியில் கொள்ளை!

ஹோமாகம பிட்டிபான பகுதியில் அமைந்துள்ள சமுர்த்தி வங்கி கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். இன்று (19.12) மாலை துப்பாக்கியுடன் நுழைந்த இரு கொள்ளையர்கள்…

யாழ் மாவட்டத்தில் 200 இற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிப்பு..!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக யாழ் மாவட்டத்தில் 219 குடும்பங்களைச் சேர்ந்த 745 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 22 வீடுகள் பகுதியளவில்…

கடும் மழையைப் பயன்படுத்திப் பகற்கொள்ளை!

மன்னார் பேசாலையில் பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளும் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக நேற்றையதினம் (18.12) பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மன்னார்…

சீரற்ற வானிலையால் சில பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை..!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, முல்லைத்தீவு மாவட்டத்தில் 8 பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக…

Exit mobile version