புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவை தாமதம்..!

புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ராகமை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலொன்று தடம்புரண்டுள்ளமையால், ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சீதுவை நோக்கி பயணித்த ரயிலொன்றின் என்ஜின் தடம்புரண்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் M.J.இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version