கொழும்பு, பம்பலப்பிட்டிய இந்துக்கல்லூரிக்கு அருகாமையில் தனியார் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவது தொடர்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு பாடசாலை தரப்பினரால் அழைக்கப்படாமல், பாடசாலை அபிவிருத்தி…
மாகாண செய்திகள்
இந்திய மீனவர்கள் விடுதலை!
இலங்கை மன்னார் கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக நுழைந்து இழுவைப் படகுகளின் மூலம் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய…
வடக்கு கிழக்கு வேலை வாய்ப்பு தொடர்பில் புதிய தீர்மானம்!
அரசாங்க நிறுவனங்களில் வெற்றிடங்கள் நிரப்பப்படுகின்ற போது, அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சின் ஊடக…
15 கோடி பெறுமதியான போதைப்பொருட்களுடன் இருவர் கைது!
இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட சுமார் 15 கோடி ரூபா பெறுமதியான 5,70,000 போதை மாத்திரைகளை கல்பிட்டி இரணைதீவுக்கு…
யாழில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் – 23 பேர் விளக்கமறியலில்!
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மத்தி பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் கைது செய்யப்பட்ட மூன்று பெண்கள் உட்பட 23…
ஸ்ரீலங்கா கிரிக்கெட் வீதி திறக்கப்பட்து
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு முன்னதாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெறலாம் என்ற தகவலுக்கு அமைவாக இன்று காலை ஸ்ரீலங்கா கிரிக்கெட் பாதை மூடப்பட்டது. இராணுவம் மற்றும்…
திருகோணமலை கடற்படை முகாமில் ஒருவர் குத்திக் கொலை!
திருகோணமலை திஸ்ஸ கடற்படை முகாமில் மதுபான விருந்து ஒன்றின் போது ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதத்தால் கடற்படை ஊழியர் ஒருவர் கொல்லப்பட்ட…
மன்னாரில் கனிய வள மணல் அகழ்வுக்கான ஆவணக் கையளிப்பு நடவடிக்கை முறியடிப்பு!
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கொன்னையன் குடியிருப்பு பகுதியில் மக்களின் தனியார் காணிகளில் நடை முறைப்படுத்தும் கனியவள மணல் அகழ்வுக்கான…
ரயில் பாதையில் மரம் முறிவு – மலையக ரயில் சேவை பாதிப்பு!
கொழும்பு – பதுளை மலையக புகையிரத பாதையில் கினிகம ஹில்லோயாவிற்கு இடையில் இன்று (08.11) மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளதால் அப்பாதை…
யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் கண்காட்சியும் வரலாற்றுத் தெளிவூட்டலும்!
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் கடந்த 2022 ம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கான கௌரவமான அரசியல் தீர்வு…