குருநாகல் நகரில் புவனேகபாகு அரசவையை இடித்து அழித்தமை தொடர்பிலான வழக்கில் முன்னாள் மாநகர சபை மேயர் துஷார சஞ்சீவ உள்ளிட்ட ஐவருக்கு…
மாகாண செய்திகள்
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபர் நியமனம்..!
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக திருமதி.முரளிதரன் அவர்கள் இன்றையதினம் நியமனம் பெற்றுள்ளார். இலங்கை நிர்வாக சேவை தரத்தின் விசேட தரத்தையுடைய…
மருமகன் தாக்கி மாமனார் மரணம்!
யாழ்ப்பாணம், கரவெட்டி பகுதியில் மருமகன் தாக்கியதில் மாமா ஒருவர் உயிரிழந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கரவெட்டி, நெல்லியடி பகுதியைச் சேர்ந்த நேசராசா…
பாடசாலை சீருடையுடன் ஆபாச காணொளி பதிவு செய்த பட்டதாரிகள் கைது!
பாடசாலை மாணவியை போல் நடித்து ஆபாச காட்சிகளை காணொளியாக பதிவு செய்து இணையத்தளத்தில் பதிவேற்றி பணம் சம்பாதித்த ஆண் மற்றும் பெண்ணொருவர்…
வவுனியாவில் மாணவி பனைமட்டையால் தாக்கப்பட்ட சம்பவம் – ஆசிரியருக்கு மறியல்
வவுனியாவில் சில நாட்களுக்கு முன்னர் உயர்தரம் கல்வி கற்கும் பாடசாலை மாணவி ஒருவர் ஆண் ஆசிரியரினால் பாடசலையில் வைத்து தாக்கப்பட்ட சம்பவம்…
போலி சாரதி அனுமதிப் பத்திரம் விநியோகித்த ஆசாமி கைது!
போலி சாரதி அனுமதிப் பத்திரங்களை விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.…
கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு..!
கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று காலை…
நீதிபதியின் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியாவில் போராட்டம்…!
நுவரெலியா நீதவான் திருமதி குஷிகா குமாரசிறி அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் மஹியங்கனை மாவட்ட நீதிமன்றத்துக்கு மேலதிக பதில்…
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாபெரும் உணவு திருவிழா!
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற உணவு திருவிழா நிகழ்வானது மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்…
பெருந்தோட்ட மக்களுக்கான மகிழ்ச்சி செய்தி..!
மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு…