டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு..!

நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில்…

மன்னாரில் கனிய மண் அகழ்வுக்கு அரசு சம்மந்தமா?

மன்னார் தீவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய மண்ணகழ்வுத் திட்டம் மற்றும் தொடர்ந்து நிறுவப்பட்டு வரும் காற்றாலைக் கோபுரங்கள் மற்றும் காடழிப்பு நடவடிக்கைகள்…

ஹட்டன் – பொகவந்தலாவ பிராதன வீதியூடான போக்குவரத்து ஸ்தம்பிதம்..!

மண்சரிவு காரணமாக ஹட்டன் , பொகவந்தலாவ – பலாங்கொடை ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மலையகத்தில் பெய்து வரும் தொடர்ச்சியான…

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது..!

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட…

நான்கு கிலோ தங்கத்துடன் இருவர் கைது!

புத்தளம் கடற்பகுதியில் பட்டலங்குண்டுவ தீவுக்கு அண்மித்த கடலில் கடத்தல்காரர்களால் புதைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு கிலோவுக்கும் அதிகமான தங்கத்துடன் சந்தேகநபர்கள் இருவர்…

சர்வதேச மனக்கணித போட்டியில் மட்டக்களப்பு மாணவி சாதனை!

மலேசியாவில் இடம்பெற்ற சர்வதேச மனக்கணித போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த 6 வயதுடைய தமிழ்செல்வன் அக்ஷதா என்ற மாணவி 3 ம் இடத்தை…

வெளிநாட்டு வேலை பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி!

தென் கொரியாவில் வேலை பெற்று தருவதாகக் கூறி 160 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு!

மண்சரிவு காரணமாக மலையக மார்க்கத்திலான ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தெமோதர மற்றும் ஹாலிஎல ரயில் நிலையங்களுக்கு…

கொழும்பில் 16 மணிநேர நீர் வெட்டு!

நாளை (09.12) மாலை 5.00 மணி முதல் மறுநாள் (10.12) காலை 9.00 மணி வரையான 16 மணித்தியாலங்களுக்கு கொழும்பின் பல…

வவுனியாவில் ஆண் ஆசிரியரினால் பனை மட்டையினால் தாக்கப்பட்ட மாணவி தற்கொலைக்கு முயற்சி

கடந்த வாரம் வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவர் ஆண் ஆசிரியரினால் பனைமட்டையினால் தாக்கப்பட்ட சம்பவம்…