அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட ரோபோ தொழிநுட்ப தேசிய மட்ட போட்டியில் கிளிநொச்சி மத்திய கல்லூரியை சேர்ந்த உயர்ந்த தொழில்நுட்ப பிரிவு…
மாகாண செய்திகள்
மத்ரஸா பாடசாலை மாணவனின் மரணத்தில் மர்மம்!
மத்ரஸா பாடசாலை மாணவனின் மரணமானது கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை பொது வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி சி.ரி.மகாநாம வெளியிட்டுள்ள அறிக்கையில்…
மன்னார் மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபராக மாணிக்கவாசகர் சிறிஸ்கந்தகுமார் நியமனம்!
மன்னார் மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபராக (காணி) மாணிக்கவாசகர் சிறிஸ்கந்தகுமார் அவர்கள் நியமனம் பெற்றுள்ளார் நேற்றையதினம் 06/12 காலை 11.30 மணியளவில்…
பாடசாலை மாணவி தற்கொலை!
16 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் இளைஞனால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகி துரதிஷ்டவசமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதுளை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.…
சிசுக்களை விற்க முயன்ற தாய் உட்பட இருவர் கைது!
பச்சிளம் இரட்டை குழந்தைகளை தலா 25000 ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற தாய் மற்றும் மேலும் இரு பெண்கள் ராகம பொலிஸாரால்…
சிறுவர்களுக்கு ஆபாச காணொளிகளை காண்பித்த பாடசாலை உதவியாளர் கைது!
மூன்று சிறுமிகள் மற்றும் இரண்டு சிறுவர்களை முத்தமிட்டு, பின்னர் தனது கையடக்கத் தொலைபேசியில் ஆபாச வீடியோக்களை காட்டிய பாடசாலை அலுவலக உதவியாளர்…
வைத்தியசாலை கட்டிடத்தின் மதில் விழுந்து ஒருவர் பலி!
கடுகன்னாவ வைத்தியசாலையின் மதில் இடிந்து வீழ்ந்ததில் வைத்தியசாலை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (06.12) காலை மண்மேடு வெட்டச் சென்ற…
தூக்கில் தொங்கிய நிலையில் 13 வயது சிறுவன் சடலமாக மீட்பு!
சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள மத்ரஸா பாடசாலை ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் 13 வயதுடைய சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். காத்தான்குடி…
உலக மண் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் சிரமதான நிகழ்வு!
உலக மண் தினத்தை முன்னிட்டு உள்ளூராட்சி திணைக்களம் மற்றும் வவுனியா மாவட்ட செயலகம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த சிரமதான நிகழ்வு…