களனி பல்கலைக்கழக மாணவர்கள் நால்வருக்கு வகுப்பு தடை

களனி பல்கலைக்கழக மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. களனி பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் குறித்த…

நன்னடத்தை பாடசாலை சிறுவன் மரணம் குறித்து கைதான மேற்பார்வையாளர் விளக்கமறியலில்

நன்னடத்தை பாடசாலை சிறுவனின் மர்ம மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான்…

மின்சாரத்தை துண்டிக்க சென்ற ஊழியர்கள் இருவருக்கு சரமாரி தாக்குதல்!

கம்பஹா நகரில் மின்சாரத்தை துண்டிக்க சென்ற மின்சார சபை ஊழியர்கள் இருவர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான இரு…

சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்த சிறுவன் குறித்த விசாரணை ஆரம்பம்!

கல்முனையில் உள்ள சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் சிறுவன் ஒருவன் உயிரிழந்தமை தொடர்பில் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க…

கல்லடியில் ஆரம்ப மருத்துவ சிகிச்சைப்பிரிவு திறந்துவைப்பு!

மட்டக்களப்பு நாவலடியில் தற்காலிகமாக இயங்கிவந்த ஆரம்ப மருத்துவ சிகிச்சைப் பிரிவானது கல்லடி டச்பார் பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்டு இன்று (04.12) திகதி…

மகளின் நிர்வாண படத்தை பதிவிட்டு இணையத்தில் பணம் தேட முயன்ற தந்தை கொலை!

தனது 14 வயது மகளின் நிர்வாணப் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு பணம் தேட முயற்சித்த தந்தை ஒருவர் தன் மனைவியால் ஒருவர்…

ரணிலின் 10 பேர்ச் வீட்டுக்காணி திட்டம், அவிசாவளையில் ஆரம்பிக்கவேண்டும்-மனோ

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பெருந்தோட்ட மக்களுக்கான பத்து (10) பேர்ச் வீடமைப்பு காணி திட்டம் முதலில் எனது கொழும்பு மாவட்ட அவிசாவளை…

யாழில் இராணுவ உடைகள் மீட்பு!

கடந்த 33 வருடங்களுக்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை – மாங்கொல்லை பகுதியில் பெருமாளவான இராணுவ உடைகள்…

சிறுவர் நன்னடத்தை பாடசாலை சிறுவன் மரணம்-பெண் மேற்பார்வையாளர் கைது

சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அப்பாடசாலையின் பெண் மேற்பார்வையாளர்…

நன்னீர் மீன் குஞ்சு உற்பத்தி நிலையத்திற்கு கடற்றொழில் அமைச்சர் களவிஜயம்!

புதுமுறிப்பு நன்னீர் மீன் குஞ்சு உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி செயற்பாடுகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக…

Exit mobile version