கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் வெட்டு!

கொழும்பு 11,12,13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நாளை (04.11) இரவு 7.00 மணி முதல் நாளை மறுதினம் (05.11) அதிகாலை…

ஹொரணையில் விபத்து – பாடசாலை மாணவர்கள் சிலர் காயம்!

ஹொரணையில் இருந்து மஹரகம செல்லும் வீதியில் இன்று (03.11) இடம்பெற்ற பஸ் விபத்தில் 7 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து ஹொரண ஆதார…

கூரிய ஆயுதத்தால் கழுத்தறுத்து மனைவியை கொன்ற கணவன்!

கலவான, பொத்துப்பிட்டிய பிரதேசத்தில் கணவன் மனைவியை கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளதாக பொத்துப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

தேயிலை பயிர்ச்செய்கைக்கான உரம் ஒரே விலையில்!

இலங்கையில் தேயிலை பயிர்ச்செய்கைக்கு தேவையான உரத்தை உற்பத்தி விலையில் வழங்க அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு உர நிறுவனங்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய…

யாழில் பேருந்து விபத்து – 5 பேருக்கு காயம்!

யாழ்ப்பாணம் கொடிகாமத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி நெல்லியடிப் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5…

வெள்ளத்தில் மூழ்கியது அக்குறணை பிரதேசம்!

மத்திய மலைநாட்டின் பல பகுதிகளில் இன்று (01.11) மாலை பெய்த கடும் மழை காரணமாக கண்டி – யாழ்ப்பாணம் ஏ-09 வீதியில்…

ஹட்டன் – பலாங்கொடை பிரதான வீதியில் மண்சரிவு!

ஹட்டன் – பலாங்கொடை பிரதான வீதியில் மண் மற்றும் கற்கள் சரிந்து வீழ்ந்துள்ளதால் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலாங்கொடை தெதனகல பிரதேசத்தில்…

“Green Mullai” 5000 மரக்கன்றுகள் நடுகைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு!

முல்லைத்தீவு மாவட்டச் செயலகம், கரைதுறைப்பற்று பிரதேச சபை , AVALON Resort ஆகியவற்றின் ஒழுங்கமைப்பில் Green Layer Environmental Organization இன்…

கம்பஹா மாவட்டத்தில் அதிகரிக்கும் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை!

கம்பஹா மாவட்டத்தில் அதிக தொழுநோயாளர்கள் அடையாளங்காணப்படுவதால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தேசிய…

காரொன்றின் மீது மரம் முறிந்து விழுந்து விபத்து – கொள்ளுப்பிட்டியில் சம்பவம்!

கொள்ளுப்பிட்டி, டுப்பிளிகேஷன் வீதியில் பகதலே வீதிக்கு அருகில் காரொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்துள்ளது இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. டுப்பிளிகேஷன்…

Exit mobile version