வத்தளை பகுதியில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய மூவர் கைது!

வத்தளை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணியாற்றிய 68 வயதுடைய ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸார் மற்றும்…

நீராட சென்ற மாணவன் நீரில் மூழ்கி உரியிரிழப்பு.

குருநாகல், நாரம்மல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெட்டியகனே மஹாவெவ பிரதேசத்தில் நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாரவிட,…

மலைத்தொடரில் சிக்கியிருந்த மாணவர்கள் மீட்பு.

ஹந்தான மலைத்தொடரில் சிக்கியிருந்த ராகம மருத்துவ பீட மாணவர்கள் 180 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையின்…

வவுனியாவில் பாடசாலை மாணவி மீது ஆண் ஆசிரியர் தாக்குதல்

வவுனியா. வடக்கு வலயத்துக்கு உட்பட்ட பாடசலை ஒன்றில் உயர்தர மாணவி ஒருவரை அந்த பாடசாலையில் கற்பிக்கும் ஆண் ஆசிரியர் ஒரு தாக்கியுள்ளதாக…

மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் தோட்டாக்கள் திருட்டு!

மாங்குளம் பொலிஸ் நிலையத்தின் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்த போர் துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 1421 தோட்டாக்கள் காணாமல் போயுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

பசறையில் தீ விபத்து!

பசறை நகரில் நேற்று இரவு ஏற்பட்ட தீ பரவல் காரணமாக இரண்டு கடைகள் முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மசாலா…

அவிசாவளை லயன் குடியிருப்பில் தீப்பரவல்!

அவிசாவளை – பென்ரீத் தோட்ட பகுதியிலுள்ள தோட்ட குடியிருப்பொன்றில் இன்று முற்பகல் தீக்கிரையாகியுள்ளது. தீப்பரவல் காரணமாக 8 லயன் அறைகள் தீக்கிரையாகியுள்ளதாக…

சட்டவிரோத கடலட்டை பிடியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் கைது!

மன்னார், சிலாவத்துறை, கொண்டஞ்சிக்குடா கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டை பிடிக்க முயன்ற 12 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது…

மலையக ரயில் சேவையில் தாமதம்!

இன்று (01.12) காலை மலையக ரயில் பாதையின் தியத்தலாவ மற்றும் ஹப்புத்தளை ரயில் நிலையங்களுக்கு இடையில் மண்சரிவு ஏற்பட்டதால் மலையக ரயில்…

வவுனியாவில் தம்பதியினர் சடலமாக மீட்பு!

வவுனியா, சேட்டகுளம் பகுதியில் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தம்பதியரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவர்களது கடையின் பின்புறம் உள்ள அறையில் அவர்களது உடல்கள்…

Exit mobile version