குடிபோதையில் வாகனம் செலுத்தி, பொலிஸார் தடுத்து நிறுத்தியபோது, பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திம்புலாகல பிரதேச சபையின் மொட்டு கட்சி வேட்பாளர் குஷான்…
மாகாண செய்திகள்
பெட்ரோல் ஊற்றி தீயிட்டு யாசகர் கொலை!
ஹோமாகம வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள ஆய்வுகூடத்திற்கு முன்பாக உறங்கிக் கொண்டிருந்த யாசகரை கொன்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம…
திருமண விருந்து உண்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி!
திருமண விருந்தொன்றில் கலந்து கொண்ட யுவதி ஒருவர் இறைச்சி உள்ளிட்ட பல வகை உணவுகளை உண்ட பின்னர் திடீரென சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளதாக…
இரண்டாம் குறுக்கு தெருவில் தீ விபத்து – பலர் காயம்!
இன்று (27.10) காலை 09.30 மணியளவில் கோட்டை இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள ஆடையகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண்…
கல்லூண்டாய்வெளி மக்களுக்கான காணி உரிமை பத்திரம் கையளிக்கும் நிகழ்வு!
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்லூண்டாய்வெளி குடியிருப்புத்திட்ட மக்களுக்கான காணி உரிமை பத்திரம் கையளிக்கும் நிகழ்வு கடந்த புதன்கிழமை (25.10) காலை…
பாலூட்டும் தாய்க்கு நேர்ந்த கதி!
பூகொட, அம்பகஹவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனது குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டிருந்த இளம் தாய் ஒருவரின் குழந்தையைப் பிணையாக கையிலேந்தி, மிரட்டி மூன்று…
புல்லறுத்தான் மேச்சல் தரை காணியை விடுவிக்கக்கோரி மன்னாரில் போராட்டம்!
நானாட்டான் – முசலி கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தினால் கட்டுக்கரைக்குளத்திற்குட்பட்ட புல்லறுத்தான் கண்டல் மேச்சல் தரையை விடுவிக்கக்கோரி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று…
மட்டக்களப்பு – இருதயபுரம் பகுதியில் பதற்ற நிலை!
இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள சிங்கள மக்களது மயானத்தில் வீடு உடைத்த கழிவுப்பொருட்கள் போடப்பட்டுள்ள நிலையில், அங்கு வந்த அம்பிட்டிய சுமனரத்ன…
சிறுவர் தின உண்டியல் சேகரிப்பு ஏறாவூர் புற்றுநோய் பராமரிப்பு நிலையத்திற்கு அன்பளிப்பு!
காத்தான்குடி ஹிழுரியா வித்தியாலய மாணவர்களினால் சிறுவர் தினத்தினை முன்னிட்டு வழங்கப்பட்ட உண்டியல்களில் சேமிக்கப்பட்ட பணம் ஏறாவூரில் அமைந்துள்ள கிழக்கு மாகாண புற்றுநோய்…
மலையக ரயில் சேவை வழமைக்கு!
புகையிரதம் தடம் புரண்டமையினால் தடைப்பட்டிருந்த மலையக புகையிரத சேவைகள் இன்று (25.10) காலை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு…