வடக்கு மாகாணத்தில் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சீனி விநியோகத்தினை சீர்செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்தொழில்…
மாகாண செய்திகள்
மட்டக்களப்பில் பாரிய அளவில் போதைப்பொருள் வியாபாரம் செய்த நபர் கைது!
கிழக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து பாரியளவிலான வியாபாரம் செய்து வந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவர் வாழச்சேனை…
இந்திய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்!
இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் கிராமிய பொருளாதார ராஜாங்க அமைச்சர் கெளரவ காதர் மஸ்தான் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட…
புகையிரத்துடன், பேருந்து மோதி விபத்து!
இன்று (29.11) அதிகாலை வஸ்கடுவ பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்கும்போது சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேரூந்தொன்று அளுத்கமவில்…
மட்டக்களப்பில் 118 மி.மீ மழை விழ்ச்சி பதிவு!
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (28.11) அதிகாலையுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த அதிக பட்ச மழை வீழ்ச்சியாக 118 மில்லி மீட்டர்…
முல்லைத்தீவில் 37 மனித சடலங்களின் எச்சங்கள் மீட்பு!
முல்லைத்தீவு கொக்குத்துடுவாய் பிரதேசத்தில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் 37 மனித சடலங்களின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2023 ஆம்…
மன்னாரில் இரு சமூகங்களுக்கிடையே விரிசல் ஏற்படும் அபாயம்!
மன்னார் தீவில் ஒரு குழுவினர் அரசியல் செல்வாக்கை வைத்துக் கொண்டு பொது மக்களின் காணிகளை நீண்ட காலமாக அபகரித்து வரும் செயற்பாட்டினால்…
பொலிஸார் மீது வெடிகுண்டு வீச முயற்சித்த நபர் கைது!
மாளிகாவத்தை ஆப்பிள் தோட்டம் பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் பதுங்கியிருந்த கைது செய்ய சென்றிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழு மீது வெடிகுண்டு…
வாகரை பகுதியில் நினைவு கல்வெட்டுக்கள் உடைப்பு!
போரில் உயிர் நீத்தவர்களை நினைவுகூறும் வகையில் மட்டக்களப்பு வாகரை கண்டிலடியிலுள்ள மாவீர் நினைவு கல்வெட்டுக்கள் அடித்து உடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளை…