பூனாகலை பகுதியில் மண்சரிவு – 49 குடும்பங்கள் வெளியேற்றம்!

ஹல்துமுல்ல, பூனாகலை கல்பொக்க பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் அங்கு வசித்து வந்த 49 குடும்பங்களைச் சேர்ந்த 202 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக…

மட்டக்களப்பில் சுமுகமாக இடம்பெறும் உர விநியோகம்!

நாட்டின் விவசாய உற்பத்திற்குப் பங்களிப்புச் செய்யும் பிரதான இடங்களில் ஒன்றான மட்டக்களப்பு மாவட்டத்தில் 2023/2024 காலப்பகுதிக்கான உர விநியோகம் சுமுகமாக இடம்பெறுவதாக…

இரத்மலானையில் பேருந்து விபத்து!

மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பஸ் ஒன்று இரத்மலானை கொலுமடம சந்தியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த பஸ்ஸின்…

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் திடீர் நீர் வெட்டு!

கொழும்பு, தெஹிவளை – கோட்டே, கடுவலை மாநகர சபை, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொட்டிகாவத்தை, முல்லேரியா, இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய…

சந்தேகநபரை பிடிக்க கால்வாயில் குதித்த பொலிஸ் கான்ஸ்டபிளின் சடலம் மீட்பு!

கால்வாயில் குதித்து தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபரை கைது செய்ய முற்பட்ட போது நீரில் மூழ்கி காணாமல் போன பொலிஸ்…

பாலியல் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது!

பாலியல் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த…

கண் சிகிச்சை பிரிவின் வைத்தியர் மர்ம மரணம்!

அம்பாறை பொது வைத்தியசாலையின் கண் சிகிச்சை பிரிவில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் அவர் தங்கியிருந்த தனியார் விடுதியின் படுக்கைவரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பஸ் காருடன் மோதி விபத்து!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று காருடன் மோதி விபத்துள்ளாகியுள்ளது. கலனிகம பகுதியில் இன்று (23.11) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.…

கொழும்பில் 16 மணிநேர நீர் விநியோகத் தடை!

கொழும்பு 11 முதல் 15 வரையான பகுதிகளுக்கு நாளை (24.11) 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல்…

சனத் நிஷாந்தவிடமிருந்து சபாநாயகருக்கு கடிதம்!

இரண்டு வார காலத்திற்கு நாடாளுமன்ற செயற்பாடுகளுக்கு தடை விதித்தமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அண்மையில்…