இன்று (21.10) பிற்பகல் மண்சரிவினால் தடைப்பட்ட கொழும்பு பதுளை பிரதான வீதியில், தற்போது வாகனங்கள் செல்வதற்கு ஒரு பாதையை மாத்திரம் திறந்துவிட்டுள்ளதாக…
மாகாண செய்திகள்
பூநகரி பாடசாலைகளில் இடைவிலகலை தடுப்பதற்கான களவிஜயம்!
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சிறுவர்களுடைய பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி என்பவற்றை மேம்படுத்தும் நோக்கில் பிரதேச மட்டத்தில் களவிஜயம்…
கொழும்பில் வெள்ளம் ஏற்படுபவதை தடுக்க திட்டம்!
கொழும்பு மாநகர் வெள்ளத்தில் மூழ்குவதை தடுப்பதற்கு மேற்கொள்ளப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பான திட்டத்தை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மாநகர சபைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அண்மையில் கூடிய…
எஹலியகொட பொலிஸ் பொறுப்பதிகாரி விடுதியில் மரணம்
இரத்தனபுரி, எகலியகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இறந்த நிலையில் அவரது உத்தியோகபூர்வ விடுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த…
மன்னாரில் ஹர்த்தால் சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு!
வடக்கு ,கிழக்கில் இன்று (20.10) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக விடுத்த கோரிக்கைக்கு அமைவாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி…
பதுளையில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 18 பேர் காயம்!
பதுளை – மொரஹெல பிரதான வீதியில் உல்பத சந்தி என்ற இடத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று சுமார்…
கசிப்பு தயாரித்த சீன பிராஜைகள் கைது!
வெலிக்கடை பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் நேற்று (19.10) கொழும்பு துறைமுக நகரில் பணிப் பரிசோதகர்களாக பணிபுரியும் சீனப் பிரஜைகள் இருவர் சந்தேகத்தின்…
வடக்கு கிழக்கில் ஹர்த்தால்!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (20.10) ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. முல்லைத்தீவு நீதவான் டி. சரவணராஜாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படுவது…
நச்சுப் புகையை சுவாசித்த சிலர் வைத்தியசாலையில் அனுமதி!
தலவாக்கலை பகுதியில் நச்சுப் புகையை சுவாசித்த 09 பெண்களும் ஒரு ஆணும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (19.10) மாலை தலவாக்கலை நகரிலுள்ள…