கொழும்பின் பல பகுதிகளில் 15 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB)…
மாகாண செய்திகள்
மயிலாடுதுறை பிக்குவின் அடாவடி. ஜனாதிபதி, சாணக்கியன் MP ஆகியோருக்கு எதிராக விசனம்.
மட்டக்களப்பு மயிலாடுதுறை விகாரை கட்டுமானப்பணிகள் ஜனாதிபதியின் கட்டளையை தொடர்ந்து நிறுத்தப்பட்டது. அங்கே அமைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையும் அகற்றப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில் அந்த…
பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 18 பேருக்கு காயம்!
நாரம்மல, தம்பலஸ்ஸ பிரதேசத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
கிளிநொச்சி மாவட்டத்திற்கு மகளிர் விவகார அமைச்சினால் அவசர பொதிகள் கையளிப்பு!
கிளிநொச்சி மாவட்டத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான உடனடி உதவிக்கான அவசர பொதி உதவி நேற்று(18.10) புதன்கிழமை கையளிக்கப்பட்டதாக, அரசாங்க தகவல் திணைக்களத்தின்…
வீதியை விட்டு விலகி பஸ் விபத்து – 15 பேர் காயம்!
அநுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று இன்று (18.10) மரதன்கடவல பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி…
கிளிநொச்சியில் மகளிர் விவகார அமைச்சினால் வாழ்வாதார உதவித் திட்டங்கள் வழங்கி வைப்பு!
கிளிநொச்சியில் வட மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும்…
கிருலப்பனை பகுதியில் துப்பாக்கிச்சூடு!
கிருலப்பனை பகுதியில் இனந்தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் நேற்றிரவு வானத்தை நோக்கிச் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மோட்டார் சைக்கிளில் வந்த…
கோடி ரூபாய் திருடிய ATM திருடர்கள் கைது!
மதுரங்குளியில் பகுதியில் ATM இயந்திரத்தில் பணத்தை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 8ம்…
மன்னாரில் அரச பேருந்துடன் டிப்பர் வாகனம் மோதி விபத்து.
மன்னார்- முள்ளிக்குளம் வீதியில் ஷீனத் நகர்ப்பகுதியில் இன்று (17/10) காலை 7.30 மணியளவில் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துடன் டிப்பர்…
வீடொன்றில் இருந்து இரண்டு சிறுமிகளின் சடலங்கள் மீட்பு – கிளிநொச்சியில் சம்பவம்!
கிளிநொச்சி, பெரியபரந்தன் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இரண்டு சிறுமிகளின் சடலங்கள் நேற்று (16.10) கண்டெடுக்கப்பட்டுள்ளன. விசாரணைகளில் இரண்டு சிறுமிகளும் தூக்கிட்டு…