மத்திய மலைநாட்டின் பல பகுதிகளில் இன்று (01.11) மாலை பெய்த கடும் மழை காரணமாக கண்டி – யாழ்ப்பாணம் ஏ-09 வீதியில்…
மாகாண செய்திகள்
ஹட்டன் – பலாங்கொடை பிரதான வீதியில் மண்சரிவு!
ஹட்டன் – பலாங்கொடை பிரதான வீதியில் மண் மற்றும் கற்கள் சரிந்து வீழ்ந்துள்ளதால் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலாங்கொடை தெதனகல பிரதேசத்தில்…
“Green Mullai” 5000 மரக்கன்றுகள் நடுகைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு!
முல்லைத்தீவு மாவட்டச் செயலகம், கரைதுறைப்பற்று பிரதேச சபை , AVALON Resort ஆகியவற்றின் ஒழுங்கமைப்பில் Green Layer Environmental Organization இன்…
கம்பஹா மாவட்டத்தில் அதிகரிக்கும் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை!
கம்பஹா மாவட்டத்தில் அதிக தொழுநோயாளர்கள் அடையாளங்காணப்படுவதால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தேசிய…
காரொன்றின் மீது மரம் முறிந்து விழுந்து விபத்து – கொள்ளுப்பிட்டியில் சம்பவம்!
கொள்ளுப்பிட்டி, டுப்பிளிகேஷன் வீதியில் பகதலே வீதிக்கு அருகில் காரொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்துள்ளது இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. டுப்பிளிகேஷன்…
குடிபோதையில் பொலிஸாருடன் கைகலப்பு – மொட்டு கட்சி வேட்பாளர் கைது!
குடிபோதையில் வாகனம் செலுத்தி, பொலிஸார் தடுத்து நிறுத்தியபோது, பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திம்புலாகல பிரதேச சபையின் மொட்டு கட்சி வேட்பாளர் குஷான்…
பெட்ரோல் ஊற்றி தீயிட்டு யாசகர் கொலை!
ஹோமாகம வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள ஆய்வுகூடத்திற்கு முன்பாக உறங்கிக் கொண்டிருந்த யாசகரை கொன்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம…
திருமண விருந்து உண்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி!
திருமண விருந்தொன்றில் கலந்து கொண்ட யுவதி ஒருவர் இறைச்சி உள்ளிட்ட பல வகை உணவுகளை உண்ட பின்னர் திடீரென சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளதாக…
இரண்டாம் குறுக்கு தெருவில் தீ விபத்து – பலர் காயம்!
இன்று (27.10) காலை 09.30 மணியளவில் கோட்டை இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள ஆடையகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண்…
கல்லூண்டாய்வெளி மக்களுக்கான காணி உரிமை பத்திரம் கையளிக்கும் நிகழ்வு!
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்லூண்டாய்வெளி குடியிருப்புத்திட்ட மக்களுக்கான காணி உரிமை பத்திரம் கையளிக்கும் நிகழ்வு கடந்த புதன்கிழமை (25.10) காலை…