மன்னார் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (MSEDO) அமைப்பின் ஏற்பாட்டில் முசலி பிரதேச பெண்கள் வலையமைப்புக்கான கருத்தரங்கு இன்று (07.09) ,வியாழன்…
மாகாண செய்திகள்
தடுப்பூசி செலுத்தப்பட்ட 04 மாத குழந்தை உயிரிழப்பு!
வெலிகம – நலவன பகுதியில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 04 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை உயிரிழந்தமைக்கு தடுப்பூசி விசமானதே காரணம்…
முல்லைத்தீவில் பெண்களை முன்னேற்றும் வேலைத்திட்டம்!
UNWomen நிறுவனத்தின் அனுசரனையுடன் chrysalis நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பெண்களை முன்னேற்றும் திட்டம் தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல் நேற்றைய தினம் (06.09) முல்லைத்தீவு…
பேருந்தை வழிமறித்து துப்பாக்கி பிரயோகம்!
அம்பலாந்தோட்ட பகுதியில் பேருந்து ஒன்றுக்குள் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (07.09) இடம்பெற்றுள்ளது. …
சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் : நீதிமன்ற உத்தரவு!
யாழ்ப்பாணத்தில் 8 வயது சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்படும் தாதியருக்கு யாழ். நீதவான் நீதிமன்றம் பயண…
சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் – நீதியான விசாரணை தேவை!
யாழில் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் இடது கைது மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பில்…
மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்குவது குறித்து கலந்துரையாடல்!
மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான பொறிமுறை தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.…
மகத்தான சாதனைகளை புரிந்த வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலை!
இம்முறை இடம்பெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்று மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலை மாணவிகள் நூற்றுக்கும் அதிகமானவர்கள் பல்கலைக்கழகம்…
வைத்தியரின் பொறுப்பற்ற செயலால் சிக்கலில் நோயாளிகள்!
எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலையின் மயக்க மருந்து நிபுணர் பல நாட்களாக பணிக்கு சமூகமளிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அவர்…
வெல்லம்பிட்டிய பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு!
வெல்லம்பிட்டிய சிங்கபுர பகுதிக்கு அருகில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று (04.09) பிற்பகல் 119 எனும் பொலிஸ்…