தம்புள்ளை – குருநாகல் வீதியில் விபத்து – இருவர் பலி!

தம்புள்ளை – குருநாகல் பிரதான வீதியின் கலேவெல பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்று பேருந்தொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

பேருந்தை நிறுத்தி சாரதியை கடத்திய மர்மக் கும்பல்!

கம்பளை பிரதேசத்தில் பஸ் சாரதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (24.09) இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது. மாவெலயில்…

கார்கில்ஸ் FOOD CITY விவகாரம் : ஐவர் கைது!

பொரளையில் உள்ள முன்னணி பல்பொருள் அங்காடி விற்பனை நிலையத்தில் பெண் வாடிக்கையாளரை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் குறித்த பல்பொருள் அங்காடி…

மன்னாரில் தீ விபத்து -பல ஏக்கர் காடுகள் தீக்கிரை

மன்னார் கீரி பகுதியில் உள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு சொந்தமான காணிக்கு அருகில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக பல…

காலியில் வர்த்தகர் ஒருவர் பலி!

காலியில் நேற்று (23.09) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  லலித் பிரசாந்த மெண்டிஸ் என்ற வர்த்தகர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக…

முல்லைத்தீவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

முல்லைத்தீவில் அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மல்லாவி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேரங்கண்டல் மங்கை நகர் பகுதியில்,…

பாணில் இனங்காணப்பட்ட பீடி துண்டு!

மாத்தரை – பம்புரனை பகுதியில் பெண் ஒருவர் கொள்வனவு செய்த பாண் ஒன்றில் பீடித் துண்டு இனங்காணப்பட்டுள்ளது.  பாடசாலை செல்லும் தனது…

யாழில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த ஆலயம் விடுவிப்பு!

யாழில் நீண்ட காலமாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த காசியம்பாள் சிறீ முத்துமாரி அம்மன் ஆலயம் விடுவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கட்டுவன் காசியம்பாள் சிறீ…

கார்கில்ஸ் FOOD CITYயில் நடந்தது என்ன?

கார்கில்ஸ் பல்பொருள் அங்காடியின் ஊழியர்கள் குழுவொன்று பெண் வாடிக்கையாளர் ஒருவரை கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. ஹங்வெல்ல…

வத்தளையில் சடலம் ஒன்று மீட்பு!

வத்தளை, டிகோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடற்கரையில் இனந்தெரியாத நபரொருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம்…