அம்பலாங்கொடை குருந்துவத்த பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பாடசாலை மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த மாணவி எல்பிட்டிய குற்றப்பிரிவு அதிகாரிகளால் நேற்று…
மாகாண செய்திகள்
மன்னார் கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் நால்வர் கைது
மன்னார் கடற்பரப்புக்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நால்வர் இன்று (20.02) அதிகாலைகைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது மீன்பிடி படகொன்றும்…
சஞ்சீவ கொலைச் சம்பவம் – சந்தேகநபர் தப்பிச் செல்ல உதவிய வேன் சாரதி கைது
கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தப்பிச் செல்வதற்கு உதவிய வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சர்…
தமிழக மீனவர்கள் 10 பேர் கைது
சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 10 பேரைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த…
கணிய மணல் அகழ்வு – மூன்றாவது முறையாகவும் திருப்பி அனுப்பப்பட்ட அகழ்வாராய்ச்சியாளர்கள்
மன்னார் கொன்னையன் குடியிருப்பு பகுதியில் இன்றைய தினம் (19.02) மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையில் கணிய மணல் அகழ்வுக்கான சுற்றுச்சூழல்…
சிகிச்சைக்காக வரிசையில் காத்திருந்த அமைச்சர் சந்திரசேகர்
கண் சிகிச்சைக்காக, கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சென்றிருந்தார். நெடுநேரம் வரிசையில் காத்திருந்து தனக்குரிய இலக்கம் வந்த…
ரயிலில் இருந்து தவறி வீழ்ந்த வெளிநாட்டு பெண் உயிரிழப்பு
பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த பொடிமெனிக்கே ரயிலில் இருந்து தவறி வீழ்ந்த வெளிநாட்டு பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பதுளை…
கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் பலி
கொட்டாஞ்சேனை புளுமெண்டல் ரயில் வீதி பகுதியில் கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை…
துப்பாக்கி பிரயோகத்தில் கனேமுல்ல சஞ்சீவ பலி
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கனேமுல்ல சஞ்சீவவை விசாரணை நடவடிக்கைகளுக்காக பூஸா சிறைச்சாலையிலிருந்து புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட…
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் கனேமுல்ல சஞ்சீவவை இலக்கு…