உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக நேற்று மாலை வரை, 05 கட்சிகள் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.…
மாகாண செய்திகள்
புத்தளத்தில் கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான இளம் பெண் பலி
புத்தளம் – வென்னப்புவ வைக்கல பகுதியில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த…
காணாமற் போயுள்ள மீனவர்களை தேடும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுப்பு
கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல்போயுள்ள யாழ். குருநகர் பகுதியை சேர்ந்த இரு மீனவர்களையும் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த…
வவுனியாவில் முதன் முறையாக பிரமாண்டமான முறையில் “வவுனியா சங்கமம்” அறிமுக விழா
வவுனியா மாவட்ட பழைய மாணவர் ஒன்றியம் ஐக்கிய இராச்சியம் ,வவுனியா சங்கமம் என்ற பெயரைக் கொண்டு இங்கிலாந்தில் கடந்த ஆண்டு முதல்…
மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பு
மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் நேற்றைய தினம் திங்கட்கிழமை(17) ஒரு மணி நேர அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் ஒன்றை…
கொள்ளையிடப்பட்ட பல லட்சம் பெறுமதியான நகைகள் மீட்பு
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் பகுதியில் சிவராத்திரி தினத்தன்று இரவு திருடப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மன்னார் பொலிஸாரால்…
உள்ளூராட்சி தேர்தல் – குருநாகல் மாவட்டத்தில் களமிறங்கும் இ.தொ.கா
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இம்முறை குருநாகல் மாவட்டத்தில் தமது சின்னமான சேவல் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. அக்கட்சியின்…
கிரேன்ட்பாஸ் பகுதியில் துப்பாக்கி பிரயோகம்
கொழும்பு கிரேன்ட்பாஸ் – நாகலகம் வீதி பகுதியில் அடையாளந் தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு…
பல மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் இந்திய தம்பதியினர் கைது
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 2,400 கிலோகிராம் குஷ் போதைப்பொருளுடன் இந்திய தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப்…
கொழும்பு நோக்கி பயணித்த பஸ் விபத்துக்குள்ளானதில் 21 பேர் காயம்
நிக்கவெரட்டிய பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று வீதியை விட்டு விபத்துக்குள்ளானதில் 21 பேர்…