நுவரெலியாவில் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்தவர்களுக்கு அபராதம்!

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் அபராதம் செலுத்த உத்தரவிட்டுள்ளது.…

யாழில் விகாரை பகுதியில் போராட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைப் பகுதிக்கு போராட்டத்துக்கு சென்ற நால்வர் காங்கேசன்துறை பொலிஸாரால் இன்று (04.05) கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டு…

வவுனியா ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் செய்தியாளர்கள் அவமதிப்பு.

வடக்கு மாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா அவர்களது உத்தரவை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர அவர்கள் உதாசீனம் செய்த சம்பவம்…

மக்களுக்கு நன்மைகள் கிடைக்க அரசியல் வேறுபாடு வேண்டாம் – டக்ளஸ்

மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அரசியல் வேறுபாடு கிடையாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிடைக்கினன்ற வாய்ப்புக்கள் அனைத்து மக்களுக்கும்…

நுவரெலியா கேம்பிரிட்ஜ் கல்லூரியின் கண்காட்சி

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியின் 20வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு “மெய்நிகர்” என்ற தொனிப்பொருளில் நவீன தொழில்நுட்ப கண்காட்சி…

புகையிரதத்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து – இருவர் பலி!

வெலிகம பிரதேசத்தில் இன்று (03:05) இடம்பெற்ற புகையிரத விபத்தில் சிறு பிள்ளை உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகையிரதத்துடன் முச்சக்கர வண்டி…

வவுனியாவில் 6 வயது சிறுமி துஸ்பிரயோகம் – இளைஞன் கைது!

வவுனியாவில் 6 வயது சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர். சிறுமியின்…

யாழ். வாழைப்பழ பயிர்ச்செய்கையை ஊக்குவிக்க திட்டம்!

யாழ்ப்பாண புளி வாழைப்பழ பயிர்ச்செய்கை திட்டத்தை இயற்கை விவசாயமாக ஊக்குவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கையின் முதலாவது கரிம (Organic)…

வவுனியாவில் குளத்து நீரேந்து பிரதேசத்தை கையகப்படுத்தி வேலி அமைப்பு!

வவுனியா, கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழான குளத்து நீரேந்து பிரதேசத்தை கையகப்படுத்தி வேலி அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (30.04) இரவு குறித்த…

கொழும்பில் துப்பாக்கி சூடு 08 பேர் காயம்!

கொழும்பு துறைமுகத்தின் 06 ஆம் இலக்க நுழைவாயிலுக்கு அருகில் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 08 பேர்…

Exit mobile version