தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ட்ருப் (Troup) தோட்டத்தில் இன்று (05.05) மாலை 4 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் 13 வயது…
மாகாண செய்திகள்
வவுனியா சிறையில் இருந்து 15 பேர் விடுவிப்பு!
வெசாக் தினத்தினை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து 15 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலைசெய்யப்பட்டனர். இன்று வெசாக் தினத்தையொட்டி நாடளாவிய ரீதியாக…
கஜுகம பகுதியில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 23 பேர் காயம்!
கொழும்பிலிருந்து மூதூர் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் கண்டியிலிருந்து நீர்கொழும்பு நோக்கிச் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்…
யாழில். போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!
போலி நாணயத்தாள்களை வைத்திருந்த யாழ்.பல்கலைக்கழக மாணவர் உட்பட இருவர் யாழ்ப்பாணம் பளை பகுதியில் நேற்று (04.05) கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி…
தையிட்டியில் அத்துமீறல்கள் இடம்பெற்றிருக்குமாயின் ஏற்றுக்கொள்ள முடியாது – டக்ளஸ்
யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை விவகாரம் தொடர்பான ஆவணங்களை ஆராயவுள்ளதுடன் அதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ்…
ஊடகத்தில் தங்கியிருக்கவேண்டிய அவசியமில்லை – திலீபன் எம்பி
வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்திற்கு ஊடகவியலாளர்கள் அனுமதி மறுத்தமை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபனிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது ஊடகத்தில்…
நுவரெலியாவில் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்தவர்களுக்கு அபராதம்!
கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் அபராதம் செலுத்த உத்தரவிட்டுள்ளது.…
யாழில் விகாரை பகுதியில் போராட்டத்திற்கு சென்றவர்கள் கைது!
யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைப் பகுதிக்கு போராட்டத்துக்கு சென்ற நால்வர் காங்கேசன்துறை பொலிஸாரால் இன்று (04.05) கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டு…
வவுனியா ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் செய்தியாளர்கள் அவமதிப்பு.
வடக்கு மாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா அவர்களது உத்தரவை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர அவர்கள் உதாசீனம் செய்த சம்பவம்…
மக்களுக்கு நன்மைகள் கிடைக்க அரசியல் வேறுபாடு வேண்டாம் – டக்ளஸ்
மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அரசியல் வேறுபாடு கிடையாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிடைக்கினன்ற வாய்ப்புக்கள் அனைத்து மக்களுக்கும்…