கொழும்பில் சில பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம்!

75வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் மற்றும் அதன் ஒத்திகை காரணமாக காலி முகத்திடல் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் விசேட…

தாயும் பிள்ளைகளும் எரிந்து மரணம்

அனுராதாபுரம், மஹாமன்கடவல பகுதியில் வீடொன்று தீப்பற்றி எரிந்ததில் 30 வயதான தாயும், 10 வயதான மக்களும், 5 வயதான மகனும் உயிரிழந்துள்ளனர்.…

யாழில் துப்பாக்கி வெடிப்பில் ஒருவர் பலி

யாழ்ப்பாணம், மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றின் போது துப்பாக்கி வெடித்ததில் 38 வயதான விவசாயி ஒருவர் பலியாகியுள்ளார். நேற்று(26.01) மாலை…

மணமகனின் காதை கடித்து துப்பிய மணமகள்

கண்டி, கம்பொலையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்வில் ‘குத்து சண்டை வீரர் மைக் டைசன் பாணியில்’ மணமகனின் காதை மணமகள் கடித்த…

புகையிரதத்தில் மோதி ஒருவர் படுகாயம்!

அனுராதபுரம் புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தில் மோதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. காரில் வந்த குறித்த…

ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு வேட்பு மனுவில் குளறுபடி – ராம் குற்றச்சாட்டு

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகரசபை வேட்பு மனுவில் பெயரிடப்பட்டிருந்த பல பெயர்கள் அழிக்கப்பட்டு, புதிய பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், ஐக்கிய தேசிய…

மிடில்டன் தோட்ட லயன் வீடுகளை மீள்திருத்தம் செய்ய பொருட்கள் கையளிப்பு!

தலவாக்கலை மிடில்டன் தோட்ட லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை மீள்திருத்தம் செய்துகொள்ளவென தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்…

பாதுகாப்பற்ற ரதெல்ல குறுக்கு வீதி மூடல்!

நுவரெலியா – தலவாக்கலை வீதியின் ரதெல்ல – நானுஓயா குறுக்குவழியை இன்று முதல் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார்…

மற்றுமொரு பேருந்து கவிழ்ந்து விபத்து!

மடுல்கலே ஊடாக பன்வில நோக்கி பன்வில பிரதேசத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து…

கொழும்பு கொட்டாஞ்சேனையில் துப்பாக்கி சூடு!

கொட்டாஞ்சேனை 6வது பாதையில் (6th Lane) இன்று (18.01) பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த ஒருவர்…

Exit mobile version