STF உதவி அத்தியட்சகர் தற்கொலை

விசேட அதிரடிப்படையின் உதவி அத்தியட்சகர் ஒருவர் இன்று காலை தற்கொலை செய்துள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. 59 வயதான இறந்த அதிகாரி,…

வவுனியாவில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக கையெழுத்து

வவுனியாவில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக கையெழுத்து சேகரிப்பு நடவடிக்கை, வவுனியாக நகரப்பகுதி இலுப்பையடி சந்தியில் முன்னெடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கை சமூக நீதிக்கான…

தமிழக மீன்வர்கள் முல்லைத்தீவு கடலில் மீன்பிடியில்

தமிழக மீன் பிடி படகுகள் நேற்று(29.06) முல்லைத்தீவு கடல் பகுயில் மீன்பிடியில் ஈடுபடுவதனை முல்லைத்தீவு மீனவர்கள் அவதானித்துள்ளனர். முன்னாள் மாகாண சபை…

இன்றும் துப்பாக்கி சூடு.

அண்மைக்கலாமாக துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இதற்கான காரணங்கள் உரிய முறையில் வெளியிடப்படவில்லை. கைதுகள் தொடர்பிலும் தகவல்கள் வெளிவரவில்லை.…

வவுனியா நகரத்தில் சடலம் மீட்பு

வவுனியா குடியிருப்பு குளத்திற்கு அருகாமையில் உள்ள பொதுச்சந்தைக்கு பின்புறம் பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. வவுனியா மகாறம்பைக்குளம் கண்ணன் கோட்டம் பகுதியில்…

பெற்றோல் பதுக்கல். திருகோணமலையில் பெண் பலி.

திருகோணமலை, அன்புவெளிபுரத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 47 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டின்…

முல்லைத்தீவு சென்றார் ஐப்பானிய தூதுவர்

இலங்கைக்கான ஐப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி (MIZUKOSHI Hideaki) முல்லைத்தீவு, விசுவமடுக்குளம் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்திற்கு பயணம்…

ஐக்கிய இளைஞர் சக்தியின் மதிய உணவு திட்டம்

ஐக்கிய இளைஞர் சக்தியினால் மதிய உணவு வழங்கும் திட்டம் இன்று மதியம் கிரிலப்பனையில் ஆரம்பிக்கப்பட்டது. “சமூக சமையலறை திட்டம்” எனும் பெயரிடப்பட்டு…

ஒரு நேர உணவையாவது வழங்குங்கள் – சர்வதேசத்துக்கு மனோ கணேசன் கோரிக்கை

கொழும்பு மற்றும் கொழும்பின் புறநகர் பகுதிகளுக்கு நேரடியாக தலையிட்டு சமைத்த உணவுகளை அடுத்த மூன்று மாதங்களுக்கு வழங்குமாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின்…

குடும்பத்தையே அழித்த எரிபொருள் பதுக்கல்!

நேற்று கொழும்பு, கஹத்துட்டுவ பகுதியில் வீடு ஒன்று தீ பற்றி எரிந்ததில் கணவன், மனைவி இருவரும் இறந்தனர். அவர்களுடைய 19 வயது…