முல்லைத்தீவில் விசுவமடு பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று(18.06) இரவு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்தபோது ஏற்பட்ட…
மாகாண செய்திகள்
மல்லாவி எரிபொருள் நிலையத்தில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்!
மல்லாவி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சுயாதீன ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பல…
மண்ணெண்ணெய் விநியோக முறைகேடு – முகாமையாளர் கைது
மன்னார், தலைமன்னார், பியர் பகுதியிலுள்ள எரிபொருள் நிலையத்தில் மக்களுக்கு மண்ணெண்ணெய் பதிவினடிப்படையில் வழங்காமல், இரகசியமாக வேறு சிலருக்கு அதிகளவிலான மண்ணெண்ணெய் விநியோகித்த…
பொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலை
தங்காலை உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்கு முன்பாக பொலிஸ் சாஜன்ட் ஒருவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். வீரக்கெட்டியவை வசிப்பிடமாக…
எரிபொருள் பதுக்கிய நிறுவனத்தை தேடிப் பிடித்த அதிகாரிகள்
மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, திருக்கேதீஸ்வரம் சந்தியில் அமைந்துள்ள லங்கா எரிபொருள் விற்பனை நிலையத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய…
திருகோணமலையிலிருந்து எரிபொருள் கடத்தியவர்கள் கைது
திருகோணமலை- மொரவெவ பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிலையத்தில் இருந்து கொழும்பிற்கு லொறியொன்றில் டீசல் மற்றும் பெற்றோலை கொண்டு செல்லும்போது ரொட்டவெவ பொலிஸ்…
வவுனியாவில் எரிபொருளில்லாததனால் பதட்டமான சூழ்நிலை
வவுனியா நகர மத்தியில், பழைய பஸ் நிலையம் முன்பாக உள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் கோரி மக்கள் முரண்பட்டமையால் பதற்ற நிலை…
பிள்ளையை ஆற்றில் வீசி தற்கொலைக்கு முயற்சித்த பெண் கைது
பிள்ளையை ஆற்றில் வீசி தற்கொலைக்கு முயற்சித்த பெண் கைது வத்தளை, களனி கங்கைக்கு மேலே அமைக்கப்பட்டுள்ள கதிரான பாலத்திலிருந்து ஐந்து வயது…
போராட்டம் நடாத்தியும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
வவுனியாவில் எரிபொருள் கோரி பொதுமக்கள் வீதியினை வழிமறித்து போராட்டம் செய்தமையினால் பதட்டமான சூழல் ஏற்பட்டது. வவுனியாவில் நேற்று (15.06) அனேகமான எரிபொருள்…
மன்னாரில் பெட்ரோல் வழங்கவில்லை என குழப்பம்!!!
மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, திருக்கேதீஸ்வர ஆலய நுழைவாயிலுக்கு அருகில் உள்ள லங்கா எரிபொருள் விற்பனை நிலையத்தில் இன்று புதன்கிழமை (15.06) காலை…