வவுனியா நகர மத்தியில், பழைய பஸ் நிலையம் முன்பாக உள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் கோரி மக்கள் முரண்பட்டமையால் பதற்ற நிலை…
மாகாண செய்திகள்
பிள்ளையை ஆற்றில் வீசி தற்கொலைக்கு முயற்சித்த பெண் கைது
பிள்ளையை ஆற்றில் வீசி தற்கொலைக்கு முயற்சித்த பெண் கைது வத்தளை, களனி கங்கைக்கு மேலே அமைக்கப்பட்டுள்ள கதிரான பாலத்திலிருந்து ஐந்து வயது…
போராட்டம் நடாத்தியும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
வவுனியாவில் எரிபொருள் கோரி பொதுமக்கள் வீதியினை வழிமறித்து போராட்டம் செய்தமையினால் பதட்டமான சூழல் ஏற்பட்டது. வவுனியாவில் நேற்று (15.06) அனேகமான எரிபொருள்…
மன்னாரில் பெட்ரோல் வழங்கவில்லை என குழப்பம்!!!
மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, திருக்கேதீஸ்வர ஆலய நுழைவாயிலுக்கு அருகில் உள்ள லங்கா எரிபொருள் விற்பனை நிலையத்தில் இன்று புதன்கிழமை (15.06) காலை…
சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்தவர்கள் கைது
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலைமையினால் வெளிநாடு செல்பவர்களின் தொகை அதிகரித்து வருகிறது. அதேபோல சட்ட விரோதமாக வெளிநாடு செல்பவர்களது தொகையும் அதிகரித்து…
கனிய மணல் அகழ்வு – செல்வம் MP கலந்துரையாடலுக்கு கோரிக்கை
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கனிய மணல் அகழ்வு குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற…
வவுனியா விளக்க மறியல் கைதிகள் சிலர் விடுதலை
பொசன் தினத்தினை முன்னிட்டு பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று 6 கைதிகள் வவுனியா சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வவுனியா விளக்கமறியில் சிறைச்சாலையில்…
மீண்டும் துப்பாக்கி சூடு ஆரம்பம்.
இலங்கையின் பல பகுதிகளிலும், குறிப்பாக மேல்மாகாணத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த துப்பாக்கி சம்பவங்கள் குறைவடைந்து நிலையில் இன்று மீண்டும் துப்பாக்கி சூட்டு…
மன்னாரில் அதிக விலைக்கு அரிசி விற்றவர்கள் மீது வழக்கு.
அரசாங்கத்தினால் அரிசிக்கு அதி உச்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில்மன்னார் நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக…
சிங்கள தலைமைகள் நாட்டை சூறையாடியதாக மக்கள் உணர்ந்துள்ளனர்.
சொந்த தேசத்தினை சூறையாடி தங்களுக்கான நலன்களை மட்டும் தேடிய தலைமைத்துவங்கள் 74வருடங்களுக்கு பின்னர் அம்பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த உண்மையினை சாதாரண சிங்கள…