மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தில் கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர்கள் இருவர் படுகொலை…
மாகாண செய்திகள்
பதுக்கப்பட்ட பெருந்தொகை சிலிண்டர்கள் கைப்பற்றப்பட்டன.
அனுராதாபுரம், சாலிய மாவத்தையில் அமைந்துள்ள களஞ்சிய சாலை ஒன்றிலிருந்த்து 540 LP சமையல் எரிவாயு சிலிண்டர்களும், 54 வெற்று சிலிண்டர்களும் இன்று(12.06)…
வவுனியா நகரத்தில் ஆணொருர் அடித்து கொலை
-வவுனியா நிருபர்-வவுனியா நகரம், பஜார் வீதியில் ஆணொருவர் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வீதியோரத்தில் கடையொன்றின்…
மரணித்த இளைஞரின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு பாலத்திற்கு அருகில் உள்ள நீரோடையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை(12.06) காலை மீட்கப்பட்டுள்ளது.…
நாமல், மீனவர்களை சந்தித்தார்
முன்னாள் விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ நேற்று(11.06), தங்காலை உனக்குருவ பகுதியில் மீன் பிடியில் ஈடுபடும்…
மன்னார் வாள் வெட்டு – இனம்காணப்பட்ட சந்தேக நபர்கள் தலைமறைவு.
மன்னார் – நொச்சிக்குளம் பகுதியில் சகோதரர்கள் இருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 16 சந்தேகநபர்கள் பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.…
மருந்தில்லாத நிலையில் அசாதரண விபத்துகள் வேண்டாம்.
மருந்து தட்டுப்பாடுகள் அதி உச்சத்தில் காணப்படுகிறது. வாள் வெட்டுக்கள் வீதி விபத்துக்களை தவிர்த்துக் கொள்ளுங்கள் என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள்…
மாட்டு வண்டி போட்டி கொடூர கொலை வரை சென்றது.
மன்னார் நொச்சிக்களம் பகுதியில் நேற்று (10.06) வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் மன்னார் உயிலங்குளம்…
தமிழக உதவிகள் மட்டக்களப்பில் கையளிப்பு
இந்தியா, தமிழகத்தின் உதவிகள் இலங்கையின் பல பகுதிகளிலும் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நேற்று(08.06) மட்டக்களப்பில் 50,000 குடும்பங்களுக்கான உதவிகள்…
13 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த அவரது குடும்பத்தினர்.
13 வயதான சிறுமி ஒருவரி வன்புணர்வு செய்த சம்பவம் ஒன்று மொனராகலை, எதிமலே பகுதியில் நடைபெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவியை அவரின்…