15 வயதான சிறுமி ஒருவர், இராணுவ சிப்பாயினால் தொடர் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலநறுவை, திரிபனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
மாகாண செய்திகள்
பேருவளையில் ஒருவர் சுட்டு கொலை
களுத்துறை, பேருவளை பகுதியில் 42 வயதான ஆண் ஒருவர் இனந்தெரியாதவரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இளநீர் சேகரிக்கும் ஒருவரே இவ்வாறு துப்பாக்கி சூட்டுக்கு…
வவுனியாவில் தமிழக நிவாரண பொருட்கள் விநியோகம்
வவுனியாவுக்கு, இந்தியா தமிழகத்திலிருந்து வருகை தந்த நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. புகையிரதம் மூலம் கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் இறக்கும் பணிகள்…
வவுனியா சிறுமியின் மரணத்துக்கான காரணம் வெளியானது
வவுனியா, கணேசபுரம் பகுதியில் நேற்று முன்தினம் மரணமடைந்த 16 வயது மாணவி அதிக நீர் உட்ச் சென்றமையினால் ஏற்பட்ட மூச்சு திணறலினால்…
பல்டி அடித்த கார். 12 வாகனங்கள் சேதம்
கொழும்பு, பம்பலப்பிட்டி வஜிரா வீதியில் கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 12 வாகனங்கள் சேதமடைந்துள்ளன. விசாகா மகளிர் பாடசாலைக்கு…
வவுனியாவில் சிறுமி ஒருவர் மரணம்
வவுனியா, கணேசபுரம் பகுதியில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் இறந்த நிலையில், பாலடைந்த கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தற்கொலையாக…
அட்டலுகம சிறுமியை கொலை செய்தவர் கைது.
பாணந்துறை, அட்டலுகம ஒன்பது வயது சிறுமி ஆயிஷாவின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தானே அந்த…
துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி
கொழும்பு புறக்கோட்டை பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 30 வயதான ஒருவர் கொல்லபப்ட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர்…
பெருந்தோட்டங்களிலுள்ள அனைவருக்கும் தமிழக நிவாரணம் வழங்கப்பட வேண்டும்
தமிழ்நாட்டு அரசாங்கத்தாலும் தமிழ்நாட்டு மக்களாளும் இந்திய மத்திய அரசாங்கத்தின் ஊடாக இலங்கை மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் எவ்வித பாகுபாடுமின்றி அனைவரையும் சென்றடைவதை…
அத்துளுகம சிறுமியின் மரணம் – பொலிஸ் தகவல்.
பாணந்துறை, அத்துளுகமையில் காணமல் போய், சடலமாக மீட்கப்பட்ட சிறுமி ஆயிஷாவின் மரணம் தொடர்பிலான தகவல்களை பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ளது. சிறுமி ஆயிஷாவின்…