யாழில் சமையல் எரிவாயு விநியோக புதிய நடைமுறை

யாழ்ப்பாணத்தில் சமையல் எரிவாயு விநியோகத்துக்கான புதிய நடைமுறை அரசாங்க அதிபரினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வீட்டு எரிவாயு பாவனையாளர்கள் தங்கள் பிரதேச வாயு…

சிறுமி கொலை செய்யப்பட்டதனை உறுதி செய்த ஜனாதிபதி

பாணந்துறை, அத்துளுக்கமையில் காணமல் போய் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவுக்கு தனது அஞ்சலிகளை தெரிவித்துள்ள ஜனாதிபதி இது “ஈவிரக்கமற்ற கொலை”…

காணமல் போன சிறுமி சடலமாக மீட்பு

பாணந்துறை, அத்துளுகமவில் நேற்று காணமல் போன சிறுமி, இன்று அவரது வீட்டுக்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று காலை…

வவுனியாவில் தலை சிதறி இந்தியர் மரணம். – பிந்திய செய்தி

பிந்திய செய்தி வவுனியாவில் மூன்றாம் மாடியிலிருந்து வீழ்ந்து மரணித்த நபர் தொடர்பிலான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்டடித்தின் மேல் பகுதியில் விளம்பர…

மலையக தமிழர்களின் அபிலாஷைகளை போராட்டங்களில் உள் வாங்கவேண்டும்

மலையக தமிழரின் அரசியல் அபிலாஷைகளை போராட்டக்காரர்கள் உள்வாங்க உதவிடுங்கள் என முன்னிலை சோஷலிச கட்சியிடம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற…

வெளிநாடு செல்ல முயற்சித்தவர்கள் திருமலையில் கைது

கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு தப்பி சென்ற 67 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். திருகோணமலை சல்லி சாம்பல் தீவினூடாக படகு மூலமாக…

பாராளுமன்ற உறுப்பினருக்கு குறைந்த விலையில் எரிபொருள் வழங்கவில்லை

பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் குறைந்த விலையில் எரிபொருள் வழங்கப்படவில்லை என வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர அறிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு…

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்றவர்கள் கைது

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக பயணிக்க முயற்சி செய்த வவுனியாவை சேர்ந்த 8 நபர்கள் புத்தளம், கருவலகஸ்வெவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 8…

யாழுக்கான 3 புகையிரதங்கள் மீளவும் ஆரம்பம்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் மூன்று புகையிரத சேவைகள் நாளை(17.05) முதல் வழமைக்கு திரும்பவுள்ளதாக இரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிகாலை 5 மணிக்கு…

மாறி மாறி தங்களை காப்பாற்றுவதே ரணில் – ராஜபக்ஷ கூட்டணி

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச பிரதமர் பதவியினை ஏன் ஏற்கவில்லை என்ற காரணத்தையும், பிரதமர் ரணில்…