காணாமல் போன முதியவர் சடலமாக மீட்ப்பு.

வல்லை பற்றைக்குள் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று(20.08) நண்பகல் மீட்கப்பட்டுள்ளது. மூன்று நாள்களாக காணாமற்போன முதியவரின் சடலம் என உறவினர்கள்…

திருகோணமலை விபத்தில் மூவர் பலி

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 64ம் கட்டை- பச்சனூர் பகுதியில் இன்று (20.06) காலை இடம்பெற்றுள்ளது. நடைபெற்ற விபத்தில் ஸ்தலத்திலேயே மூவர் பலியாகியுள்ளனர்.…

யாழ், தொண்டைமானாறில் ஒருவரை காணவில்லை.

தொண்டைமானாறு வல்லை ரோட்டில் வசிக்கும் குருமூர்த்தி மயில்வாகனம், வயது 74 உடைய இவர் ஆகஸ்ட் 17, புதன் கிழமையிலிருந்து (கடந்த 3…

வவுனியாவில் 15 வயது மாணவனை காணவில்லை.

வவுனியா, செக்கட்டிபுலவு பாடசாலையில் கல்வி கற்கும் 15 வயது மாணவன் ஒருவனை காணவில்லை என பூவரசங்குளம் பொலிசில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.…

நீதிமன்றத்தில் கைவரிசையினை காட்டிய பொலிஸ் கைது

மன்னார் நீதிமன்றத்தில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதி, முந்திரிகை விதைகள், மீன்பிடி வலைகள் மற்றும் சட்டவிரோத மதுபானம்(கசிப்பு)…

யாழில் பாலியல் துர்நடத்தை – எழுவர் சிறையில்

17 வயது சிறுமிகள் இருவரை கடத்திச் சென்றமை மற்றும் தகாத உறவு கொண்டமை என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் பேருந்து சாரதிகள் இருவர்,…

பெளத்தமயமாக்களுக்கு எதிராக மட்டுவில் போராட்டம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் பௌத்தமயமாக்கல் திட்டம் மற்றும் தமிழர்களின் பொருளாதாரத்தினை அழிக்கும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பு,செங்கலடியில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று…

யாழ் வைத்தியசாலையினை அங்கஜன் மேற்பார்வை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நெருக்கடி கால செயற்பாடுகள் மற்றும் உள்ளக நிலவரங்களை ஆராயும் விதமாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன்…

தமிழ் தேசிய வாழ்வுரிமை தலைவர் சிவகரனிடம் பயங்கரவாத தடுப்பு விசாரணை

கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (15.08) விசாரணைக்கு சமூகமளிக்குமாறு தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின்…

19 வயது இளைஞன் சட்ட விரோத மோட்டர் சைக்கிள் ரேஸில் பலி

கொழும்பு, பாணந்துறை பகுதியில் சட்ட விரோத மோட்டார் சைக்கிள் ஓட்ட பந்தயத்தில் பங்குபற்றிய 19 வயது இளைஞர் ஒருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.…

Exit mobile version