திருகோணமலை, அன்புவெளிபுரத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 47 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டின்…
மாகாண செய்திகள்
முல்லைத்தீவு சென்றார் ஐப்பானிய தூதுவர்
இலங்கைக்கான ஐப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி (MIZUKOSHI Hideaki) முல்லைத்தீவு, விசுவமடுக்குளம் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்திற்கு பயணம்…
ஐக்கிய இளைஞர் சக்தியின் மதிய உணவு திட்டம்
ஐக்கிய இளைஞர் சக்தியினால் மதிய உணவு வழங்கும் திட்டம் இன்று மதியம் கிரிலப்பனையில் ஆரம்பிக்கப்பட்டது. “சமூக சமையலறை திட்டம்” எனும் பெயரிடப்பட்டு…
ஒரு நேர உணவையாவது வழங்குங்கள் – சர்வதேசத்துக்கு மனோ கணேசன் கோரிக்கை
கொழும்பு மற்றும் கொழும்பின் புறநகர் பகுதிகளுக்கு நேரடியாக தலையிட்டு சமைத்த உணவுகளை அடுத்த மூன்று மாதங்களுக்கு வழங்குமாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின்…
குடும்பத்தையே அழித்த எரிபொருள் பதுக்கல்!
நேற்று கொழும்பு, கஹத்துட்டுவ பகுதியில் வீடு ஒன்று தீ பற்றி எரிந்ததில் கணவன், மனைவி இருவரும் இறந்தனர். அவர்களுடைய 19 வயது…
துப்பாக்கி சூட்டில் தந்தை பலி. 2 வயது மகன் காயம்.
கொழும்பு, பேலியகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 32 வயதான ஆண் ஓருவர் கொல்லப்பட்டுள்ளார். அவருடைய இரண்டு வயது மகன் துப்பாக்கி…
கிரிலப்பனையில் ஐக்கிய இளைஞர் சக்தியின் அன்னதானம்
ஐக்கிய இளைஞர் சக்தியின் “சமூக சமையலறை இயக்கம்” எதிர்வரும் 28, 29 ஆகிய செவ்வாய், புதன்கிழமைகளில் கொழும்பு, கிரிலப்பனையில் மதிய உணவு…
திருமலையில் பெண்களிடம் நகை திருட்டு
திருகோணமலை-உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள மாங்காய் ஊற்று பகுதியில் மோட்டார் சைக்கிளை தள்ளிவிட்டு தங்க ஆபரணத்தை பறித்துச் சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.…
மன்னார் இரட்டைக் கொலை சந்தேக நபர்களது விளக்கமறியல் தொடர்கிறது.
மன்னார் – நொச்சிக்குளம் பகுதியில் இடம் பெற்ற இரட்டைக் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு…
முல்லையில் மாணவிகள் துஷ்பிரையோகம் – ரவிகரன் கண்டனம்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பிலான விடயத்திற்கு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடுமையான கண்டனத்தைத்…