கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமையாளர்களின் பணிநிலைகள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பாக நிலவுகின்ற அசௌகரியங்களுக்கு நியாயமான தீர்வினை காணும் விசேட…
மாகாண செய்திகள்
தூக்கியில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு
திருகோணமலை – தோப்பூர், நல்லூர் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இச்சடலம் இன்று (28/12) காலை மீட்கப்பட்டுள்ளது…
மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல்
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி இராமேஸ்வரனின் 45ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நுவரெலியா கார்லிபெக் தமிழ் வித்தியாலயத்தின் உயர்தர மாணவர்களுக்கான…
குறிஞ்சாக்கேணி விவகாரம் – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்
கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பகுதியில் கடந்த நவம்பர் 23ஆம் திகதி இடம்பெற்ற மிதப்பு படகு கவிழ்ந்த போது அரச சொத்துக்களுக்கு சேதம்…
மத்திய மாகாணத்தை நோக்கி ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி
‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணி, மத்திய மாகாண மக்களிடம் கருத்துக்களை கேட்டறியும் தனது செயற்றிட்டத்தை ஆரம்பித்துள்ளது.…
உள்ளூர் தொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நிபந்தனைகளை மீறித் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற உள்ளூர் இழுவைமடித் வலைத் தொழிலாளர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்…
லொறி – டிப்பர் விபத்தில் ஒருவர் பலி
திருகோணமலை – கந்தளாய் பிரதான வீதி 96ஆம் கட்டை பாலத்தில் சீமந்து ஏற்றிச்சென்ற லொறி மற்றும் டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர்…
அரியாலையில் அதிரடிபடையினர் துப்பாக்கி சூடு
அரியாலை – நெளுக்குளம் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிபடையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த இளைஞன், உழவு…
வங்கி கடன் வசதிகள் வழங்கும் செயற்றிட்டம்
நீர்வேளாண்மை மூலமான உற்பத்திகளை விஸ்தரிக்கும் நோக்கில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வங்கிக் கடன் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நீர்வேளாண்மை எனப்படும்…
தலவாக்கலை உப பிரதேச செயலக திறப்பு விழா
நுவரெலியா பிரதேச செயலகத்தின் உப அலுவலகம் ஒன்று தலவாக்கலை நகரில் இன்று (24/12) திறந்து வைக்கப்பட்டது. இதன்போது தோட்ட வீடமைப்பு மற்றும்…