தங்கல்லையில் பாரிய போராட்டம் – பொலிஸார் தாக்குதல்

ஹம்பாந்தோட்டை, தங்கல்லையில் அமைந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டின் முன்றலில் நடைபெறும் பாரிய போராட்டத்தின் மீது காவற்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை…

எரிபொருள் சிக்கல் – ஹட்டனில் போராட்டம்

ஹட்டன், நகர பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதனால் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காலையில் டீசல்…

டீசல் தட்டுப்பாடு – மக்கள் போராட்டம்

கொழும்பு, நகரமண்டப பகுதியில் மக்கள் போராட்டம் ஒன்று நடைபெறுகிறது, இலங்கை பெற்றோலிய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிலவவும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு எதிராக…

கண்டியில் தீயில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பலி

கண்டி, கட்டுகஸ்த்தோட்டையில் இன்று அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தில் தகப்பன், மகள், மரு மகன், ஆகிய மூவர் பலியாகியுள்ளனர். அந்த குடுமபத்தின்…

இந்திய பிரதமருக்கான மலையக தமிழர் அபிலாசை ஆவண கடிதம் கையளிப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கான, இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையர் சார்பான அபிலாசை ஆவண கடிதத்தை, தமிழ் முற்போக்கு கூட்டணி,…

அமைச்சரின் வாகன ஓட்டுநர் கொலை

வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகேயின் வாகன ஓட்டுநர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். கெஸ்பாவவில் உள்ள ஓட்டுனரின் இல்லத்தில் வைத்து இன்று மாலை…

எரிபொருள் நிலைய மூன்றாம் இறப்பு

நிட்டம்புவ பகுதியில் எரிபொருள் நிரப்புவதற்காக வருகை தந்த இருவருக்கிடையில் நடைபெற்ற மோதலில் 29 வயதான கொழும்பு 14 ஐ சேர்ந்த இளைஞர்…

முல்லைத்தீவில் பேரூந்து விபத்து

யாழ்ப்பாணத்திலிருந்து, முல்லைத்தீவு நோக்கி பயணித்த பேரூந்து ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்து, நான்கு பேர் தீவிர சிகிச்சை…

யாழ் பேரூந்தில் நகைகளை கொண்டு சென்றவர் கைது

யாழ்ப்பாணத்துக்கு கொழும்பிலிருந்து தங்க நகைகளை பேரூந்தில் எடுத்து சென்ற ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். தீவிரவாத தடுப்பு பிரிவினர் வழங்கிய தகவலின்படி…

துறைமுக நகர் வேகப்பாதை 2023 இல்

களனி பாலத்துக்கு இணைக்கும் துறைமுக நகருக்கான அதிகவேக வீதி புனரமைப்பு பணிகளை வேகப்படுத்துமாறு பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அந்த திட்டத்துக்கான…

Exit mobile version