பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர்(EPDP) இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். போராட்டத்தின்…
மாகாண செய்திகள்
மாடியிலிருந்து தவறி விழுந்ததில் ஒருவர் பலி
தலவாக்கலையில் அமைந்துள்ள 3 மாடி வர்த்தக நிலைய கட்டடம் ஒன்றிலிருந்து தவறி விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (19/11)…
விபத்தில் சிக்கி இளைஞர் பலி
கல்கமுவ பிரதேசத்தில் நேற்று (18/11) இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இராஜலிங்கம் மதுராங்கன் என்ற…
ஐக்கிய இளைஞர் சக்தியின் விசேட கூட்டம்
அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் ஐக்கிய இளைஞர் சக்தியில் புதிய அங்கத்தவர்கள் இணைதலும் எதிர்கால முன்னெடுப்புகள் பற்றிய கலந்துரையாடலும் நேற்று (18/11) இடம்பெற்றது. குறித்த…
விசேட அதிரடிப்படையினரால் இளைஞன் கைது
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இளைஞன் ஒருவன் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். நேற்று (16/11) இடம்பெற்று…
யாழ்.மாநகர சபை ஆணையாளருக்கு கொவிட் உறுதி
யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் ரி.ஜெயசீலனுக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அவர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். மாநகர…
வட மாகாண A 9 வீதியில் வாகன தரிப்புக்கு தடை
வடமாகாணத்தின் A 9 வீதியில் வாகனங்களை தரித்து நிறுத்துவதற்கு தடை செய்யப்படுவதாக வட மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் ஜகத்…
கொழும்பு நோக்கி விசேட பஸ் சேவை
அலுவலக உத்தியோகத்தர்களின் நலன்கருதி இலங்கை போக்குவரத்து சபையினால் இன்று (16/11) 11 பஸ் சேவைகள் கொழும்பு நோக்கி முன்னெடுக்கப்பட்டதாக போக்குவரத்துத்துறை அமைச்சர்…
வெடிசம்பவத்தில் இருவர் காயம்
அலவ்வ – பன்கொல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள இரண்டு மாடி வீடொன்றில் இன்று (15/11) காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இரு பெண்கள்…
‘சமூக பொலிஸ் நிலையங்கள் உருவாகும்’ – வடமாகாண ஆளுநர்
வடமாகாணத்தில் அதிகரிக்கும் குற்றச்செயல்களைத் தடுக்கும் வகையில் சமூக பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு…